சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்..!

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பொம்மையைகவுண்டன்பட்டியில் ஸ்ரீசித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோயில்…

ஒரத்தநாடு பாச்சூர் கிராமத்தில் கிராம சபை கூட்டம்.. எதை பத்தி பேசுனாங்க தெரியுமா..?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் ஒரத்தநாடு அருகே உள்ள பாச்சூர் கிராமத்தில்…

நவதானியங்களால் உருவான மகாத்மா காந்தி.. திருப்பூரில் ஓவிய கலைஞர் அசத்தல்!

அக்டோபர் 2ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் மங்கலம் சாலையில் உள்ள ஓவியக் கலைஞர் ஒருவர்…

தானாக பால் சுரந்த பசு மாடு.. திருச்செந்தூர் கோயிலில் நெகிழ்ச்சி

பசு தானாக பால் சுரந்த அதிசயம், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கோயில் வளாகத்தில் நிகழ்ந்துள்ளது. தொடர் விடுமுறை என்பதால், திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்…

ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் பலி: போலீசார் தீவிர விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேல தொட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் கிருஷ்ணன் கோவில் அருகே தனியார் கல்லூரியில்  பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். Source link

பெருஞ்சலங்கை ஆட்டத்தால் கூட்டத்தை அதிர வைத்த இளைஞர்கள்.. விழுப்புரத்தில் செம்ம வைப் செய்த மக்கள்..

விழுப்புரம் மாவட்டம் நகராட்சி திடலில் விழுப்புரம் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தை பெருஞ்சலங்கை கலைக் குழுவினர் சிறப்பாக பெருஞ்சலங்கை ஆட்டத்தை ஆடி…