பாயாசத்தால் வெடித்த மோதல் : அடிதடி கலாட்டாவாக மாறிய திருமண நிச்சயதார்த்த விழா
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில் மணமகன் வீட்டார் – பெண் வீட்டார்…
அச்சு அசலாக ரூ.200 கள்ள நோட்டுகள்.. திருவிழாவில் புழக்கத்தில் விட்ட சிறுவர்கள்… நாகையில் அதிர்ச்சி…
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கை சேர்ந்த 3 சிறுவர்கள் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளனர். மூன்று பேரும் நண்பர்களான நிலையில் தற்போது 10ம்…
நல்லதே நடக்கும்
05-06-2023 சோபகிருது 22 வைகாசி திங்கள்கிழமை திதி: பிரதமை காலை 6.54 மணி வரை, பிறகு துவிதியை மறுநாள் பின்னிரவு 4.04 வரை, பிறகு திருதியை. நட்சத்திரம்:…
நீலகிரி மலை ரயிலை வழிமறித்து நின்ற எருமை கூட்டங்கள்… விபத்து தவிர்ப்பு
நீலகிரி மாவட்டத்தில் மலைரயில்கள் மிகவும் வேகம் குறைவாக இயக்கப்படுவது வழக்கம், இவை சராசரியாக 13 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படும். பெரும்பாலும் மலைகளின் மேலும், வனப்பகுதிகளிலும்,…
விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்..!
விராலிமலை முருகன் கோவில் : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் மலைக்கோயில் வைகாசி விசாக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. Source link
பட்டினம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோயில் மகா கும்பாபிஷேகம்!
பட்டினம்காத்தான் வினைத்தீர்க்கும் வேலவர் கோவில் : பட்டினம்காத்தான் ஸ்ரீவினை தீர்க்கும் வேலவர் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. Source link
மஸ்கின் கூறப்படும் விலை கையாளுதல், சடோஷி AI சாட்போட் மற்றும் பல
இந்த வாரத்தின் முக்கியச் செய்திகள் Dogecoin முதலீட்டாளர்கள் எலோன் மஸ்க், திருத்தப்பட்ட வகுப்பு-நடவடிக்கை வழக்கில் உள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டுகின்றனர் Dogecoin முதலீட்டாளர்களின் குழு கிளாஸ்-ஆக்ஷன்…
தஞ்சை முருகன் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா
தஞ்சாவூர் நகரில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான பூக்கார தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலுக்குச் சென்றால் திருச்செந்தூரை போலமுருகனின் அருள்…
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போகத்திற்கு வினாடிக்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கனஅடி தண்ணீரையும்…
“யார் முதல்ல போகனும்” தனியார் பேருந்து ஓட்டுநர்களின் போட்டியால் உயிரிழந்த ஆசிரியை!
திருச்சியில் இரண்டு தனியார் பேருந்துகளுக்குள் நடந்த போட்டியால் பேருந்து சக்கரத்தில் சிக்கி கால் நசுங்கி ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி…