2013 இறுதியில் மின் பற்றாக்குறை முற்றிலும் தீரும் : ஜெயலலிதா உறுதிதமிழகத்தில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின்பற்றாக்குறை முற்றிலும் தீர்க்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் மாநிலத்தில் ஆண்ட திமுகவும் தான் தற்போதைய நிலைக்கு காரணம் என அவர் குற்றசம்சாட்டியுள்ளார்.