| தமிழகம் |
|
Saturday, 27 October 2012 09:27 |
தமிழகத்தில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின்பற்றாக்குறை முற்றிலும் தீர்க்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் மாநிலத்தில் ஆண்ட திமுகவும் தான் தற்போதைய நிலைக்கு காரணம் என அவர் குற்றசம்சாட்டியுள்ளார். |
|
Last Updated on Saturday, 27 October 2012 09:41 |
|
Read more... |
| சர்வதேசம் |
|
Friday, 26 October 2012 12:06 |
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில் அதிபர் ஒபாமா தனது சொந்த ஊரான சிகாகோவில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றுக்கு நேரில் சென்று வாக்களித்தார். |
|
Read more... |
| வணிகம் |
|
Friday, 26 October 2012 11:30 |
கடந்த பல நாட்களாக நீடித்து வந்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன பணியாளர்கள் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக நான்கு மாத ஊதிய பாக்கியை அளிக்க கிங்ஃபிஷர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஸ்டிரைக் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. |
|
Read more... |
| தேசியம் |
|
Friday, 26 October 2012 11:29 |
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா தவறு எதுவும் செய்யவில்லை என்று அரியானா மாநில அரசு மேற்கொண்ட விசாரணை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|
Read more... |