| ஆன்மிகம் |
|
Friday, 10 October 2008 20:41 |
தீபாவளி...ஆஹா..இந்தப் பெயரைக் கேட்டவுடன் மனக் கண்களாலே வான வேடிக்கைகளை ரசிக்கிறோம்; நினைவாலேயே இனிப்புகளை ருசிக்கிறோம்! |
|
Last Updated on Friday, 10 October 2008 21:05 |
|
மேலும் |
| இலக்கியம் |
|
Friday, 10 October 2008 20:04 |
வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்கள் வந்து வந்து போகின்றன. ஆனால், இத்தகைய கொடிய ஏமாற்றத்தை - எதிர்த்து நின்று என்னோடு போராடும் ஏமாற்றத்தை இதுவரையில் கண்டதில்லை. மற்ற ஏமாற்றங்கள் வரும்போது பெருமூச்சு விட்டுத் தெளிவேன்; போகும்போது பெருமூச்சு விட்டுக் கலங்குவேன்; இந்த ஏமாற்றமோ வரும்போதே என் உயிரைப் பணயமாக வைத்துக்கொண்டு வந்தது. என் உயிரைப் பணயமாகப் பெற்றுக் கொண்டே செல்லும் போல் இருந்தது.
|
|
Last Updated on Tuesday, 14 October 2008 13:35 |
|
மேலும் |
| மனிதம் |
|
Saturday, 20 September 2008 22:58 |
|
சுவாமி விவேகானந்தர் கூறியவைகளை, உன் எதிர்காலம் உன் கையில் என்ற புத்தகமாகத் தொகுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது. |
| இலக்கியம் |
|
Saturday, 20 September 2008 22:53 |
பல நூற்றாண்டுகளாக, கலாச்சார, கல்வி மற்றும் பொருளாதார உறவுகள் அராபியர்களுக்கும் இந்தியாவிற்குமிடையே வளர்ந்து வந்துள்ளன. |
|
மேலும் |