Month: March 2023

திருச்சிக்கு வருகிறது மெட்ரோ ரயில்… எந்தெந்த வழித்தடத்தில் தெரியுமா?

திருச்சி செய்திகள் | திருச்சி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. Source…

இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டம், அலமேலுபுரத்தில் இந்தியன் வங்கி ஊரசு சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான எம்பிராய்டரி மற்றும் துணி ஓவிய பயிற்சி வகுப்பினை…

கழிவுநீர் கால்வாயில் விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு… சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் கழிவுநீர் கால்வாயில் கர்ப்பிணி பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கர் காலனியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி சந்தியா…

பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த கடைக்கு ரூ.2 லட்சம் அபராதம்.. விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் அதிரடி!

விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் விழுப்புரத்தில் உள்ள முக்கியமான வீதியில் உள்ள கடைகளில் நெகிழிகள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையில் நிறுவப்பட்டது. இந்த சோதனையில், விழுப்புரம் சின்ன மார்க்கெட்…

பெள்ளி பராமரித்த குட்டி யானை உயிரிழப்பு… பொதுமக்கள் சோகம்…!

தருமபுரியில் தாயைப் பிரிந்து கிணற்றில் தவறி விழுந்து காயமடைந்த குட்டி யானை, பொம்மன் – பெள்ளி தம்பதியால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். தருமபுரியில் தாயை…

விருந்துக்கு சென்ற புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு.. திருமணம் ஆன 3 நாட்களில் நேர்ந்த சோகம்…!

கரூர் அருகே திருமணமான  மூன்று நாளில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சின்னகிணத்துப்பட்டியை சேர்ந்தவர்…

இது நம்ம ஊரு காந்தாரா.. விருதுநகரில் ஒரே நேரத்தில் 21 தீச்சட்டி எடுத்து விநோத வழிபாடு!

விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா வருவதையொட்டி 21 தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. விருதுநகரில் அமைந்துள்ள பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி…

நாட்டுப்புற கலைகள் வளர்ப்பில் கலைவளர்மணி.. அசத்தும் புதுக்கோட்டை திருநங்கை வர்ஷா..

புதுக்கோட்டை விராலூர் கிராமத்தை சேர்ந்த திருநங்கை வர்ஷா நாட்டுப்புற கலைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவரது சேவைகளை மாவட்ட நிர்வாகம் பாராட்டி இவருக்கு கலைவளர்மணி விருதை…

கடைசி வரைக்கும் துப்பாக்கி எடுக்காமலே சூரி வேறலெவல் பன்னிட்டாரு.. ‘விடுதலை’ திரைவிமர்சனம்..

விடுதலை திரைப்பட விமர்சனம் | பலரும் ஆவலோடு எதிர்பார்த்த இயக்குநர் வெற்றி மாறனின் விடுதலை பாகம் ஒன்று தமிழகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. Source…

ரோகிணி திரையரங்கு ஊழியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீதலசயன பெருமாள் கோவிலில் நரிக்குறவர்கள் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது விரட்டியடிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து வீடியோ வெளியிட்ட…