திருப்பூரில் ரயில்வே தண்டவாளத்தில் வடமாநிலத் தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறி சக தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார், ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். சஞ்சீவ் குமார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையம் முன்பு வடமாநிலத் தொழிலாளர்கள் குவிந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

உங்கள் நகரத்திலிருந்து(திருப்பூர்)

திருப்பூர்

திருப்பூர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link