திருவாரூர் சாய்பாபா கோவில் | 300க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். செய்தியாளர்: கு.ராஜசேகர், திருவாரூர்.



Source link