சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தை தணிக்க குமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் விடுமுறை சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் ஞாயிறு விடுமுறை நாளான நேற்று காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பணிகள் வந்து செல்கின்றன. கோதை ஆற்றில் தற்போது தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் அருவியில் கொட்டும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது , இருந்தாலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நேரம் அந்த அருவியில் கொட்டும் மிதமான தண்ணீரில் நீண்ட நேரம் நீராடி மகிழ்வதன் அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் நீராடி மகிழ்ந்து வருகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)
அது போல அருவியின் மேற்பகுதியில் உள்ள சுற்றுலா படகு துறையிலும் படகு சவாரி செய்து இயற்கையின் அழகை ரசித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: