ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2 ஆம் தேதி உலக கண்நீர் நோய் தினமாக அறிவிக்கப்பட்டு, உலக கண் நீர் நோய் வராமல் தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் நீர் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் 2ம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சி செவிலியர்கள் கண் நீர்அழுத்த நோய் விழிப்புணர்வு தொடர்பான பதக்கங்களை ஏந்தியவாறு, விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி பேரணியாக நகரின் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து, கல்லூரியில் மாணவர்கள் சார்பில் கண் நோய் தொடர்பான விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள், மாணவர்கள் மற்றும் கண் சிகிச்சை பெறும் நோயாளிகள் கலந்து கொண்டனர்.

உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link