தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சுமார் 20000 குடும்பங்கள் விசைத்தறி தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இங்கு ஜவுளி பூங்கா இல்லாத காரணத்தினால் நெசவாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவே இந்த பகுதியில் ஒரு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வருடத்திற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் 2023 -24ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் நிலவும். அதன்படி, இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் எந்த துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)
இதையும் படிங்க : பூலித்தேவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தென்காசி மாணவர்கள்..
அந்த வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பெரும்பாலான மக்கள் விசைத்தறி தொழிலை தங்களது வாழ்வாதாரமாக உள்ளது. தற்போது தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் நெசவாளர்களுக்கான எதிர்பார்ப்புகளாக சங்கரன்கோவிலில் சுமார் 20000 குடும்பங்கள் விசைத்தறி தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இங்கு ஜவுளி பூங்கா இல்லாத காரணத்தினால் நெசவாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவே இந்த பகுதியில் ஒரு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: