வரி அதிகரிப்பால் வியாபாரிகள் அதிக அளவில் சிரமப்பட்டு வருவதாகவும், எனவே தமிழக அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது தென்காசி வியாபாரிகள் பட்ஜெட் எதிர்பார்ப்புகளாக பதிவு.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வருடத்திற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் 2023 -24ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் நிலவும். அதன்படி, இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் எந்த துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அந்த வகையில் வரி அதிகரிப்பால் வியாபாரிகள் அதிக அளவில் சிரமப்பட்டு வருவதால், தமிழக அரசு வட்டியில் கடன் வழங்க வேண்டும் தென்காசி டிரெய்டர்கள் மற்றும் வியாபாரிகளின் எதிர்பார்ப்புகளாக உள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link