ஈரோடு மாவட்டம் கொங்கர்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் சாக்குப் பையில் மூட்டையாகக் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. விசாரணையில், அந்த சடலம் கோபிசெட்டிபாளையம் நாய்க்கன்காடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்வேதாவிடம் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஸ்வேதாவின் காதலன் லோகேஷ்-ஐ கைது செய்தனர்.
கோபி கலை அறிவியல் படித்த இருவரும் காதலித்ததாகக் கல்லூரி. இந்நிலையில், கர்ப்பமடைந்த ஸ்வேதாவுக்கு கருக்கலைப்பு செய்து கோவைக்கு லோகேஷ் அழைத்துச் சென்றதாகவும், அங்குக் கருவை கலைக்க மருத்துவர்கள் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், இருவரும், கொங்கர்பாளையத்தில் உள்ள லோகேஷின் பாட்டி வீட்டிற்குச் சென்றனர். அங்கு கருவைக் கலைப்பது தொடர்பாகவும், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாலும் லோகேஷுக்கும் ஸ்வேதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உங்கள் நகரத்திலிருந்து(ஈரோடு)
இதனால், ஸ்வேதா தற்கொலை செய்துகொண்ட நிலையில், உடலை சாக்குப்பட்டியில் கட்டிய லோகேஷ், இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கிணற்றில் வீசியது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. லோகேஷ் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: