கிறிஸ்தவர்களின் வழிபாட்டில் முக்கியமான தினமாக இயேசு கிறித்து உயிர்நீத்த நாளான ‘புனித வெள்ளி’ அனுசரிக்கப்படுகிறது. அதன்படி ‘புனித வெள்ளி’ நாளில் அனைத்து கிறித்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த புனித வெள்ளி நாளில் கிறிஸ்தவர்கள், நோன்பு இருந்து தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்துபவர்.இந்த ஜபம் முடிந்த பிறகு தேவாலயங்களில் பிரத்யோகமாக உணவுகள் தயார் செய்து வழங்கப்படுவது வழக்கம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அந்த வகையில், சங்கரன்கோவில் சிஎஸ்ஐ பரிபவுல் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்த போற்றும் வகையில் ஈஸ்டர் கொண்டாடப்படுவது வழக்கம்.

உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link