நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தூய லூர்து அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கே, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாளான புனித வெள்ளியில் திருச்சிலுவை ஊர்வலம் நடைபெற்றது.
தூய லூர்து அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை ஜான் ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமையில் திருச்சிலுவை பாதை பவனியானது ஆலயத்தை சுற்றி நடைபெற்றது. இதில், சிறப்பு பிரார்த்தனைகள் செய்து கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இதனைத்தொடர்ந்து தேவாலயத்தில் கூட்டு பிரார்த்தனை ஜெபம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்து குறித்து பாடல்கள் பாடி புனித வெள்ளியை அனுத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: