சென்னை ஐஐடி-யில் முனைவர் பட்டம் படித்து வந்த மாணவர் சச்சின்குமார் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடிய விடிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

சென்னை ஐஐடி-யில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டு வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த சச்சின்குமார், வேளச்சேரியில் தான் தங்கியிருந்த வாடகை வீட்டில், சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். “என்னை மன்னித்துவிடுங்கள், இத்துடன் எனது வாழ்வை முடித்துக் கொள்கிறேன்” என தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவர் சச்சின்குமாரின் ஆய்வு வழிகாட்டியாக இருந்த அகிஷ் குமார் அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மாணவர்கள், அதனைக் கல்லூரி நிர்வாகம் மறைக்க முயல்வதாகவும் பேராசிரியர் அறிவித்துள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

இதையும் படியுங்கள்: ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை – பாஜக நிர்வாகி அலெக்ஸ்

இந்நிலையில், மாணவரின் மரணத்துக்கு நீதி கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஐஐடி வளாகத்தில் இரவு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, ​​மாணவர்களிடம் இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்திய ஐஐடி காமகோடி, இந்த விவகாரத்தில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என உறுதியளித்தார். எனவே, மாணவர்கள் கலைந்து செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link


சென்னை ஐஐடி-யில் முனைவர் பட்டம் படித்து வந்த மாணவர் சச்சின்குமார் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடிய விடிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

சென்னை ஐஐடி-யில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டு வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த சச்சின்குமார், வேளச்சேரியில் தான் தங்கியிருந்த வாடகை வீட்டில், சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். “என்னை மன்னித்துவிடுங்கள், இத்துடன் எனது வாழ்வை முடித்துக் கொள்கிறேன்” என தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவர் சச்சின்குமாரின் ஆய்வு வழிகாட்டியாக இருந்த அகிஷ் குமார் அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மாணவர்கள், அதனைக் கல்லூரி நிர்வாகம் மறைக்க முயல்வதாகவும் பேராசிரியர் அறிவித்துள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

இதையும் படியுங்கள்: ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை – பாஜக நிர்வாகி அலெக்ஸ்

இந்நிலையில், மாணவரின் மரணத்துக்கு நீதி கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஐஐடி வளாகத்தில் இரவு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, ​​மாணவர்களிடம் இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்திய ஐஐடி காமகோடி, இந்த விவகாரத்தில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என உறுதியளித்தார். எனவே, மாணவர்கள் கலைந்து செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link