தஞ்சையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென பெய்தது மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோடை காலம் தொடங்கும் முன்பே தஞ்சை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சித்திரை மாதம் தொடக்கத்தில் இருந்து மேலும் வெயில் கொளுத்தி வருகிறது. மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க | களைகட்டிய தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா.. பரதம் ஆடி அசத்திய மாணவிகள்!
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
அதன்படி சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் மழை பெய்தது , தஞ்சையில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் தென்பட்ட நிலையில் இன்று தீடிரென மாலை சிறிது நேரம் மழை பெய்தது.. சுமார் அரை மணி நேரம் நீடித்த மழையால் வதங்கி வந்த தஞ்சை சற்று குளிர்ந்த நிலையில் மாறியது. இது பொதுமக்களிடையே சிறிது நேரம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் தென்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: