ஐதராபாத்: சமீபத்தில் பாஜ.,வில் இணைந்த ராஜாஜி கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன், இன்று(மே 02) ஐதராபாத் ராஜ்பவனில், தெலுங்கானா கவர்னர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, ​​அவர் 1958ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற, சக்கரவர்த்தி திருமகன் புத்தகத்தை தமிழிசைக்கு வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


விளம்பரம்




Source link