ராணிப்பேட்டை மாவட்டம் கீழாண்டள்ளேரி பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மானைப் போராடி மீட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கீழாண்டள்ளேரி பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மானைப் போராடி மீட்டனர்.