நாகை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோவில் உள்ளது . இங்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் ரதகாவடி எடுத்துச் செல்வது வழக்கம் . இக்கோவிலில் பெளர்ணமி திருவிழா 10 நாட்கள் மிக விமர்சையாக நடைபெறும்.
இதனைத்தொடர்ந்து இந்த வருடம் சித்ரா பௌர்ணமி அடுத்து திருவாரூரில் மாங்குடி, மாவூர், தென்னவராயநல்லூர், கச்சனம், கொளப்பாடு, மணலி, திருநெய்ப்பேர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளிலிருந்தும், பால்காவடி, பன்னீர் காவடி, செடில் காவடி, மயில் காவடி, வேப்பிலை காவடி, அலகு காவடி, அலங்கார காவடி என பங்வேறு காவடிகளை சுமந்துசென்று தங்கள் வேண்டுதலை நேரத்திக்கடனாக செலுத்தினர்.

எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு ரதகாவடி எடுத்த பக்தர்கள்
உங்கள் நகரத்திலிருந்து(நாகப்பட்டினம்)
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.