தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்திருக்கும் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கடந்த 2008ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 13வது வருஷாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

சங்கரநாராயணர் கோவிலில் வருஷாபிஷேகம்

இந்த வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மதியம் 12ம் தேதி வள்ளி, தேவ சேனா, சமேத சண்முகருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து 7 மணிக்கு மேல் விநாயகர், ஆறுமுகர், சங்கரலிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சண்டிகேஸ்வரர் என 5 சப்பரங்களும் வரிசையாக எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)

மேலும், கோவில் ரதவீதியில் 5 சப்பரங்களில் ஒரு சேர நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link