காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் மாம்பாக்கம் 230/110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வரும் செவ்வாய்கிழமை (16.05.2023) மின்தடை செய்யப்படுகிறது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அதன்படி, இந்த மின்நிலையத்திற்கு உட்பட்ட சுங்குவார்சத்திரம், சேர்ந்தமங்கலம், சந்தவேலூர், பாப்பான்குழி, ராமானுஜபுரம், கீரநல்லூர், குண்ணம், சிறுமாங்காடு, அயீமச்சேரி, ஆரனேரி, சிவன்கூடல், திருங்கலம், மொளச்சூர், சோகப்பட்டு, சோகப்பட்டு, மொளச்சூர் பகுதிகள்.

உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல் குள்ளவாக்கம், ஏலக்காமங்கலம், பன்ரூட்டி, பன்ரூட்டி கண்டிகை, வெண்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும், இதனைசுற்றியுள்ள பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும்” என தெரிவித்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link