ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் பழமையான ஸ்ரீ மலைமேல் சாத்தார்வுடையார் அய்யனார் கோவிலில் மாபெரும் எருதுகட்டு விழா நடைபெற்றது.
இந்த எருதுகட்டு விழாவில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாடுகள் பங்கேற்றன. இதில் திரளான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை அடங்கினர்.

மலைமேல் சாத்தார்வுடையார் அய்யனார் கோவில் சமத்துவ எருதுகட்டு விழா
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இதில் பிடிபடாத மாடுகளுக்கும், மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் பரிசுகள் ரொக்கப்பணங்களும் வழங்கப்பட்டன. இந்த சமத்துவ எருதுகட்டு விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 20-ற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: