Month: May 2023

முட்புதராக காட்சிதரும் சிறுமலை அணை நீர்த்தேக்கம்.. 48 கிராம விவசாயிகளின் எதிர்பார்ப்பு இதுதான்..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடை ரோடு சுற்று வட்டார பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்தே தங்களது…

வேலைக்கு கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வேலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டை காங்கிரஸ் ஹவுஸ் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான விடுதியில் பெண் ஒருவர் வேலை கேட்டு வந்துள்ளார். விடுதி மேலாளர் அந்த பெண்ணுக்கு நல்ல…

சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு- கடலில் கருப்பு கொடி காட்டி விசிக போராட்டம்

சாவர்க்கர் பிறந்த நாளில் நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா நடைபெற்றதைக் கண்டித்து, தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலுக்குள் படகில் சென்று கருப்பு கொடி…

சூளகிரி அருகே ஒற்றை யானை தஞ்சம்: கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை | சூளகிரி அருகே ஒற்றை யானைகள் சரணாலயம்

ஓசூர்: சூளகிரி அருகே ஒற்றை யானை சுற்றி வருவதால், கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை…

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய புகார்… திமுகவினர் 8 பேர் கைது

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனைக்கு சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்ட புகாரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு…

ஆடை வடிவமைப்பாளர் பிரிவை எடுத்து படித்தால் அதிக வேலைவாய்ப்பு இருக்கு.. குமரி பேராசிரியர் சொல்லும் அறிவுரை..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் விதமாக உலக அளவில் பல்வேறு தொழில் வாய்ப்புகளை வழங்கி வரும் ஆடை வடிவமைப்பு மற்றும்…

காஞ்சிபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால்கள்..

காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் சர்க்கரை நோயினால் கால்களை இழந்த மாற்று திறனாளிகளுக்கு வாக் இந்தியா திட்டத்தின் கீழ்…

இந்தநாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உறவினர், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். மகளுக்கு திருமணம் கூடி வரும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றியுண்டு. பணவரவு திருப்தி அளிக்கும்.…

தலைக்கேறிய குடிபோதை… நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட பெண்… மிரண்டு போன போலீசார்!

ஈரோட்டில் போக்குவரத்து நிறைந்த சாலையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதி போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாகும். இங்கு வழக்கம்போல்…

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் களைகட்டும் பழக்கண்காட்சி.. கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..

நீலகிரி கோடை மாவட்ட விடுமுறையை கொண்டாடி மகிழ ஆண்டுதோறும் ஏராளமான கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, உதகையில் மலர்…