தஞ்சாவூர் நகரில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான பூக்கார தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலுக்குச் சென்றால் திருச்செந்தூரை போலமுருகனின் அருள் இங்கும் குறையாமல் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் முருகருக்கு ஏற்ற நாட்களில் அபிஷேகங்கள் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு முருகனுக்கு ஏற்ற நாளான வைகாசி விசாகபிரமோற்சவம் இக்கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சை முருகன் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

இதையும் படிங்க : “மொய் பணம் வேண்டாம் புத்தகங்கள் போதும்..” கோவையில் நடந்த திருமணத்தில் புதுமுயற்சி..!

காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற நிலையில் தொடர்ந்து சாமி தரிசனம் பெற பொதுமக்கள் வந்த வண்ணமேஇருந்தனர்.இரவு கோவிலை சுற்றி சாமி ஊர்வலம் வந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருளைப் பெற்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link