5 வருடம் முன்பே பதிவுத் திருமணம்… கருக்கலைப்பு… இளம்பெண் மரணத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!
மயிலாடுதுறையில் காதலித்து பதிவுத்திருமணம் செய்து கொண்டவர்களுக்கு, முறைப்படி திருமணம் நடைபெற இருந்த நிலையில், பெண் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். பெண்ணின் மரணத்தில் உள்ள மர்மம்…