Month: July 2023

5 வருடம் முன்பே பதிவுத் திருமணம்… கருக்கலைப்பு… இளம்பெண் மரணத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

மயிலாடுதுறையில் காதலித்து பதிவுத்திருமணம் செய்து கொண்டவர்களுக்கு, முறைப்படி திருமணம் நடைபெற இருந்த நிலையில், பெண் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். பெண்ணின் மரணத்தில் உள்ள மர்மம்…

கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்… தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்…!

மீனாட்சி சுந்தரம் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் Source link

இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சை பேனர்… வருத்தம் தெரிவித்த ஜவாஹிருல்லா…

இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் விதமாக பேனர் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வருத்தம் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்பட்ட…

எது வேண்டினாலும் உடனே வரம் கிடைக்கும்… புதுக்கோட்டை பிரகதாம்பாள் அம்மனுக்கு ஆடி ஊஞ்சல் சேவை விழா… 

புதுக்கோட்டை பிரகதாம்பாள் அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் சேவை விழா நடைபெற்றது. Source link

மருத்துவ மேலாண்மைத் துறையில் நல்ல வேலைவாய்ப்புகள்… விளக்கும் மருத்துவக் கல்லூரி முதல்வர்…

தஞ்சாவூர் விளார் பகுதியில் பான் செக்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியில்…

சங்கரநாராயன கோவில் ஆடித்தபசு தேர் திருவிழா கோலாகலம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஆடித்தபசு ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறும். ஆடி மாதத்தில் வரும் உத்திராட நட்சத்திரத்தில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு…

கண்ணீர் மல்க வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்… பணிகளை நிறுத்திவிட்டு சென்ற என்.எல்.சி ஊழியர்கள்…!

வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி அதிகாரிகள் நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபட்டபோது பெண் ஒருவர் கண்ணீர் மல்க வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அளவிடும் பணி நிறுத்தப்பட்டது. கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில்…

கடலூரில் தணிந்தது பதற்றம்…. மீண்டும் தொடங்கியது பேருந்து சேவை!

கடலூர் மாவட்டத்தில் கிராமப் பகுதிகளுக்கு இரவில் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து சேவை, காலை மீண்டும் தொடங்கியது. சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல்வளையமாதேவி கிராமத்தில் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கால்வாய்…

“தாமிரபரணியை கூவம் நதியாக மாற்றிய திராவிட கட்சிகள்…”

கூவம் நதியைப் போன்று, தாமிரபரணி, வைகை நதிகளையும் திராவிட கட்சிகள் சாக்கடையாக மாற்றி விட்டதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் பாமக 2.0 செயல்திட்ட…