நாமக்கல்
லில் 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது.

அந்த வகையில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பி .அழகம்மாள் தலைமையில் 100 கர்ப்பிணிகளுக்கு நகர் மன்ற தலைவர் கலாநிதி, நகர் மன்றத் துணைத் தலைவர் பூபதி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.

சூரியனின் கதிர்கள் வெண்மையானவை.. ஆனால் ஏன் வானம் நீலமாக இருக்கிறது.?


சூரியனின் கதிர்கள் வெண்மையானவை.. ஆனால் ஏன் வானம் நீலமாக இருக்கிறது.?

100 கற்பினிகளுக்கு நகர் மன்ற தலைவர் கலாநிதி, நகர் மன்றத் துணைத் தலைவர் பூபதி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், மருத்துவ அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணப்பிரியா அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி, சீர்வரிசை வழங்கி, அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் பல வகை கட்டச்சோறும் செய்து வழங்கினர்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

மருத்துவ அலுவலர் சண்முக பிரியா, சுகாதார செவிலியர் கர்ப்பகால பரமாரிப்பு குறித்து கர்ப்பிணி பெண்களுக்கு அவர்கள் விளக்கம் அளித்து பேசினர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…



Source link