Category: Coimbatore District

"வணக்கங்க கோயம்புத்தூர்" : கிருஷ்ணாம்பதி குளக்கரையில் கோவையின் 2வது செல்ஃபி பாய்ந்து வந்தாச்சு..!

கோவையில் புதிய செல்ஃபி பாயிண்ட் | கோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் "வணக்கங்க கோயம்புத்தூர்" என்ற வாக்கியம் வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது. Source link

ஒருதலைக் காதலால் விபரீதம்… இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞருக்கு போலீசார் வலை..!

கத்தியால் குத்தியவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source link

பென்சில் டிராயிங் முறையில் உயிரோவியங்கள் வரைந்து அசத்தும் கோவை இளம்பெண்!

கோவை செய்திகள் : பென்சில் டிராயிங் முறையில் உயிரோவியங்களை வரைந்து அசத்தி வருகிறார் கோவையை சேர்ந்த காது கேளாத வாய் பேச இயலாத இளம் பெண். Source…

கோவை மக்களுக்கு ஹேப்பி நியூஸ் : மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய புதிய அப்டேட் இதோ!

Kovai Metro Train : கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் பட்ஜெட்டில் ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. Source link

கானா பாடல்கள் பாடி கோவை குணாவின் நண்பர்கள் இறுதி அஞ்சலி…

கோவை குணா மரணம் | கோவை குணாவின் நண்பர்கள் அவரைப் பற்றி கானா பாடல்கள் பாடி இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரைப் பற்றி பாடிய கானா பாடல்கள்…

சைதிஷ் கேட்டு தராததால் மதுபோதையில் டீக்கடை சூறையாடிய இளைஞர்கள் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

கோவையில் வைரலாகும் சிசிடிவி வீடியோ | கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் தேநீர் கடையில் இருந்த போதைப்பொருளில் இருந்த வாலிபர் உடைக்கும் சிசிடிவி காட்சிகள்…

தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட் 2023 | கருவேப்பிலையை சாகுபடி அதிகரிக்க ஐந்து ஆண்டுகளில் 1500 ஹெக்டரில் செயல்படுத்த ரூ. 2.5 கோடி ஒதுக்கீடு

கோயம்புத்தூர் கோவை மாவட்டத்தில் கருவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க 1500 ஹெக்டரில் செயல்படுத்த ரூ. 2.5 கோடி ஒதுக்கீடு… கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை…

யூடியூப் சேனலுக்கு கொலை மிரட்டல்… டிடிஎஃப் வாசன் மீது பாய்ந்தது வழக்கு!

TTF வாசன் | ஏற்கனவே டிடிஎஃப் வாசன் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்ட நிலையில், தற்போது மேலும் இரு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. Source link

மேட்டுப்பாளையத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை லாரியில் ஏற்றப்படும் காட்சி..!

கடந்த 4 நாட்களாக உணவின்றி உயிருக்கு வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி யானைகள் முகாமிற்கு எடுத்து செல்வதற்காக வண்டியில் ஏற்றினர். Source link

கோவையில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்ததாக தனியார் கல்லூரி மீது புகார்

கோயம்புத்தூர் செய்தி : கோவையில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்ததாக தனியார் கல்லூரி மீது மலைவாழ் மக்கள் புகார் மனு. Source link