கடலூரில் வேகமாக பரவும் காய்ச்சல்.. மருத்துவமனையில் குவியும் மக்கள்
கடலூர் மாவட்டம் முழுவதும் வேகமாக காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மருத்துவமனைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடலூரில் உள்ள மாவட்ட அரசு…
கடலூர் மாவட்டம் முழுவதும் வேகமாக காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மருத்துவமனைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடலூரில் உள்ள மாவட்ட அரசு…
கடலூரில் கோழிக் குஞ்சுகளை விழுங்கிய நல்ல பாம்பு, அவற்றை ஒவ்வொன்றாக கக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் கடவனூர் பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவர்…
நாளை புரட்டாசி மாதம் தொடங்கவதால், மீன் சந்தைகளில் மீன் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. நாளை புரட்டாசி தொடங்குவதால், பெருமாளை வழிபடுவோர் இம்மாதம் முழுவதும் அசைவத்தை தவிர்த்து விரதத்தை…
15:40 PM September 12, 2023 cuddalore கடலூர் அருகே வீட்டின் பீரோவினுள் ஒளிந்திருந்த நல்ல பாம்பு பிடிக்கப்பட்ட நிலையில் சூடம் ஏற்றி பாம்பை கிராம மக்கள்…
கடலூரில் தொடர்ந்து 10 வது முறையாக பாம்பிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கடலூர் மாவட்டம் பாடலி நகரை சேர்ந்தவர் ரவி.…
கடலூர் அருகே காதல் திருமணம் செய்த மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தார் காவல் நிலையம் முன்பு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி…
கடலூரில் காவலர் தேர்வு எழுத வந்த பெண்கள் தலையில் இருந்த பூவை எடுத்த காவல் அதிகாரிகளின் செயல் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 750 காலி பணியிடங்களுக்கான…
பண்ருட்டியில் இடப் பிரச்சினை காரணமாக தந்தையை மகனே கொன்றுவிட்டு நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த எல்.என்.புரம் பகுதியை சேர்ந்தவர்…
காதல் என்றதுமே நினைவுக்கு வருவது இதயம் தான். காதலின் சின்னமான இதயம், காதலனுக்கு பாதிக்கப்பட்டபோதிலும் காத்திருந்து கரம்பிடித்து பிள்ளைக் கனியமுதையும் ஈன்றெடுத்துள்ளார் இளம்பெண் ஒருவர். இதயம் வென்ற…
என்எல்சி நிறுவன சுரங்க விரிவாக்க பணிகளுக்காக புதியதாக நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீசை பத்திரிகைகள் மூலம் வழங்கியது என்எல்சி நிர்வாகம். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி இந்தியா…