Category: Cuddalore District

நடிகைகளுடன் உல்லாசம்… சொகுசு வாழ்க்கை… 60 வயது திருடன் சிக்கியது எப்படி?

கடலூரில் திருடிய பணத்தில் 2 மனைவி, நடிகைகளுடன் உல்லாசம் என சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த 60 வயது திருடன் போலீசில் சிக்கியுள்ளார். 2 மாநில போலீசாருக்கு…

”யார்கிட்ட போன்ல பேசுற..” மருமகளின் கண், பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய கொடூர மாமியார்… நடத்தையில் சந்தேகத்தால் ஆத்திரம்..!

விருத்தாசலம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முகேஷ்ராஜ் அவிநாசியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி கீர்த்திகா, மாமியார் மாமனாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் ஞாயிறன்று…

கடலூரில் பாமக முழு அடைப்பு போராட்டம்… பாதுகாப்புடன் இயங்கும் பேருந்துகள்… 55 பேர் கைது..!

கடலூர் மாவட்டம் கீழ்வளையமாதேவி பகுதியில் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்கு நிலத்தை சமன்படுத்தும் என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து, பாமக இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. என்எல்சியின்…

கடலூரில் முழுஅடைப்பு போராட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு

PMK NLC போராட்டம் | விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்களை கட்டுப்பாட்டில் எடுக்க என்.எல்.சி நிறுவனம் துடிப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி…

வீட்டில் படமெடுத்த பாம்பு… சூடம் ஏற்றி வழியனுப்பி வைத்த குடும்பம்!

சம்பவ இடத்திற்கு சென்ற செல்லா, பதுங்கியிருந்த பாம்பை சமையலறைக்குள் கண்டுபிடித்தார். செல்லாவை பார்த்த பாம்பு திடீரென படமெடுத்து ஆடியது. Source link

உஷார்… சிலிண்டருக்கு அடியில் சீறிய நல்ல பாம்பு.. கடலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

கடலூர் வெளிச்செம்மண்டலம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய வீட்டு சமையலறையில் கேஸ் சிலிண்டர் இருக்கும் பகுதியில் தொடர்ந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இன்று பிற்பகல் அந்த பகுதியை…

கேஸ் சிலிண்டர் வாங்கும்போது கவனம்.. கடலூரை அதிரவைத்த பகீர் சம்பவம்..!

சிலிண்டருக்கு கீழே இருந்து நல்ல பாம்பு வெளியில் படம் எடுத்து ஆடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Source link

சிதம்பரம் : சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதி விபத்து

சிதம்பரம் அருகே சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவி மீது இருசக்கர வாகனம் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே…

விவாகரத்து தர மறுத்த மனைவி.. 2 குழந்தைகள் உட்பட குடும்பத்தோடு எரித்து கொன்ற கொடூர கணவர்!

கடலூர் கொலை | மனைவி விவாகரத்து தர மறுத்த ஆத்திரத்தில் குடும்பத்தோடு தீ வைத்து எரித்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவரின் கொடூர செயல்…

விவாகரத்து பிரச்னை.. கடலூரில் தீயில் கருகிய 5 பேர்.. கோபத்தால் அழிந்த குடும்பம்!

கதவை உடைத்து உள்ளே செல்வதற்குள் சம்பவ இடத்திலேயே தமிழரசி மற்றும் 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். Source link