Category: Dharmapuri District

பென்னாகரம் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கோஷ்டி மோதல்..

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கோஷ்டி மோதலால், கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக சட்டமன்ற…

அத்திப்பள்ளி பட்டாசு குடோன் விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 8 இளைஞர்கள் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய தருமபுரி கிராமம்

ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளியில் ஏற்பட்ட பட்டாசு குடோன் வெடி விபத்தில், தருமபுரி மாவட்டம் டி.அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த 8 இளைஞர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த…

30 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நீதி.. இனிப்பு வழங்கி கொண்டாடிய வாச்சாத்தி மக்கள்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி மலை கிராம வன்கொடுமை வழக்கில், விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. இதையடுத்து, வாச்சாத்தி கிராமத்தில்…

5 கிலோ தங்கம் கொள்ளை.. கார் பறிமுதல்… – News18 தமிழ்

கோவை ராஜவீதியில் பிரசன்னா (வயது 40) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் புதன்கிழமை இரவு தனது கடைக்கு தேவையான 5 கிலோ எடையுள்ள புதிய நகைகளை…

40 ரூபாய் ஆப்பிள் கொடுத்து 40சவரன் அபேஸ்.. தருமபுரியில் அதிர்ச்சி சம்பவம்

தருமபுரியில் தனியாக இருந்த மூதாட்டிக்கு ஆப்பிள் கொடுத்து 40 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். Source link

நெடுஞ்சாலையில் பகீர் சம்பவம்.. 5 கிலோ தங்கத்துடன் கார் கடத்தல்.. கொள்ளையர்களுக்கு வலைவீச்சு..

கோவை ராஜவீதியில் பிரசன்னா (வயது 40) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் புதன்கிழமை இரவு தனது கடைக்கு தேவையான 5 கிலோ எடையுள்ள புதிய நகைகளை…

குழந்தை ஆணா? பெண்ணா? வீட்டில் நடந்த ஸ்கேன் சென்டர்.. வசமாக சிக்கிய நர்ஸ்!

காரியமங்கலம் அருகே வீட்டில் சட்ட விரோதமாக ஸ்கேன் மெஷின் மூலம் கர்ப்பிணிகளுக்கு கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என சோதனை செய்த செவிலியர் உள்பட 5 பேரை…

சூளகிரியில் அரசு அலுவலகத்தில் விநாயகர் கோயில் கட்டியதற்கு விசிக எதிர்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், விநாயகர் கோயில் கட்டப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று, அங்கு சிலை வைக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அரசு…

கையில் குத்தியிருந்த பச்சை அடையாளத்தின் மூலம் 20 வருடங்களுக்கு பிறகு பெற்றோரை கரம் பற்றிய பெண்.. தர்மபுரியில் நெகிழ்ச்சி சம்பவம்

Dharmapuri News | 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் தருமபுரியில் நிகழ்ந்தது. Source link

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.. 4-வது நாளாக பரிசல் இயக்க தடை..!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்திருக்கும் நிலையில் 4-வது நாளாக ஆற்றில் பரிசில் இயக்க தடை நீடிக்கிறது. கா்நாடக அணைகளில்…