Category: Dindigul District

திண்டுக்கல்லில் பூ மார்க்கெட்டில் டன் கணக்கில் தேங்கிய பூக்கள்

திண்டுக்கல்லில் வியாபாரிகள் வருகையின் காரணமாக அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட் வெறுச்சோடியுள்ளது. சென்ற மாதம் வரை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ…

‘இனி ஏரி மீது நடந்து செல்லலாம்…’

திண்டுக்கால் மாவ’ட்டம் கொடைக்கான’ல் ந’க’ரின் ம’த்திய’ப்பகுதியில் ந’ட்ச’த்திர ஏரி அமைந்துள்ளது. இங்கு வ’ரக்கூடிய’ சுற்றுலாப்பய’ணிக’ள் ந’ட்ச’த்திர’ ஏரியின் அழகினை காணாம’லும், ந’ட்ச’த்திர’ ஏரியில் பட’கு சவாரி செய்யாம’லும்…

திடீரென உயர்ந்த சின்ன வெங்காயம் விலை… எவ்வளவு தெரியுமா?

திண்டுக்கல்லில் சின்ன வெங்காயத்திற்கு என தனி சந்தை திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் செயல்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள தேனி, கம்பம், நிலக்கோட்டை,…

கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.. பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறை அனுமதி!

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கானல் சர்வ‌தேச சுற்றுலாத‌ல‌மாகும். இங்கு, குணாகுகை, ப‌சுமைப‌ள்ள‌தாக்கு, பைன்ம‌ர‌ச்சோலை, மோய‌ர்ச‌துக்க‌ம், பிரைய‌ண்ட்பூங்கா, ரோஜாபூங்கா என‌ சுற்றுலாத‌ல‌ங்க‌ள் இருந்தாலும் பெரிதும் வித‌மாக‌ பாதுகாக்க‌ப்ப‌ட்ட‌ அமைந்துள்ள‌ வ‌ன‌த்துறையின‌ரின்…

கொடைக்கானல் ட்ரிப் ப்ளான் பண்ணிருக்கீங்களா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

கொடைக்கானல் ஏரி மூடப்பட்டது | கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் காட்டுயானைகள் தஞ்சம் அடைந்ததால் வனத்துறையினர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். Source link

பழனியில் விளைநிலத்திற்குள் புகுந்து யானை தாக்கியதில் விவசாயி பலி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இரவில் விளைநிலத்திற்குள் புகுந்து யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சிந்தலவாடம்பட்டியில், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியை ஒட்டி,…

6 மணி நேரத்தில் அதிரவைத்த 2 கொலைகள், 1 துப்பாக்கிச்சூடு.. திண்டுக்கல்லில் பயங்கரம்!

திண்டுக்கல் தாலுகா பகுதியில் 6 மணி நேரத்தில் ஒரு துப்பாக்கி சூடு இரண்டு கொலைகள் அடுத்தடுத்து தொடர்ந்த குற்றச்சம்பவங்களால் அதிர்ச்சியில் திண்டுக்கல் மக்கள். சின்னத்திரை நடிகர் மீது…

சின்னத்திரை நடிகர் மீது துப்பாக்கி சூடு.. விவசாயி வெறிச்செயல்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் அகஸ்தியபுரம் அருகே காரைக்குடியை சேர்ந்தவர் தனபால். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சொந்தமாக நிலம் இருந்தது. அந்த நிலத்தை…

பன்றிகளுக்கு மாலை, மரியாதை… ஊர்வலம் அழைத்து சென்று வினோத வழிபாடு நடத்திய மக்கள்..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செல்லம்புதூரில் பட்டத்தரசி அம்மன் மகா சிவராத்திரி விழா வருடம் தோறும் கொண்டாடுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு…

கோடை சீசனுக்கு தயாராகும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா | கோடை சீசனுக்கு தயாராகும் பிரையண்ட் பூங்கா, ரோஜா செடிகளுக்கு கவ்வுதல் செய்யும் பணிகள் திவீரம் Source link