நடிகையின் கணவர், மகள் கழுத்தறுத்து கொலை… கஞ்சாபோதையில் மகனே கொன்ற கொடூரம்! – வெளியான பகீர் தகவல்கள்!
சீரியல் நடிகை கணவன் மகள் கொலை | கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? சொத்து பிரச்சனை ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி…
சீரியல் நடிகை கணவன் மகள் கொலை | கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? சொத்து பிரச்சனை ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி…
காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமையில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், குழந்தை பாதுகாப்பு குழு கூட்டத்தில்…
பட்டு நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் பட்டு சேலைகளை வாங்க வெளி மாவட்டம், வெளி மாநிலம் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் காஞ்சிபுரத்திற்கு வருகின்றனர். அந்த அளவிற்கு…
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சக்தி பீடங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி…
காஞ்சிபுரத்தில் உள்ள யதோத்தகாரி பெருமாள் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தின் 3வது நாளில் கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸத்ய விரத ஷேத்திரம் என்று…
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது காஞ்சிபுரம் மாநகராட்சியின் 49வது வார்டு காந்தி நகர் – ஸ்ரீ பெருந்தேவி நகர் இடையே செல்லும் கால்வாயில், மழைகாலங்களில்…
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 23 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. Source link
காஞ்சிபுரம் அருகே கிராம கோயில் திருவிழா ஊர்வலத்தில் 13 வயது சிறுமியின் தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர்…
காஞ்சிபுரம் மாவட்டம் | காஞ்சிபுரத்தில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் அரசுப் பணியாளர்கள் காட்டும் ஆர்வம் போதுமானதா போதுமானது இல்லையா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. Source link
காஞ்சிபுரத்தில் \”புதிய புயல்\” டான்ஸ் டீம் மற்றும் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட ரத்தம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு…