Category: Kanchipuram District

TTF Vasan Accident | மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்… சாலை விபத்தில் சிக்கியது எப்படி… முழு பின்னணி…

பைக் ஆர்வலரும் பிரபல யூடியூபருமான டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே,  சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவர் சாகசம் செய்ய முயற்சித்து சறுக்கி விழுந்து படுகாயமடைந்தது எப்படி…

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்

Chandrababu Naidu | கடந்த 9 ஆம் தேதி அதிகாலை ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடுவை ஆந்திர மாநில சிஐடி போலீசார் கைது செய்தனர்.  Source link

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த நகை திருடிய பெண்

காஞ்சிபுரத்தில் கடன் தொல்லையை சமாளிக்க குறுக்கு வழியை பின்பற்றிய இளம் பெண் ஒருவர், தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருகிறார். காஞ்சிபுரத்தில் வள்ளல் பச்சையப்பன் தெரு பகுதியில்…

டீ கப் பயன்படுத்தி நெபுலைசர் கருவியில் கவசத்துக்கு பதிலாக சிகிச்சையளித்த அவலம்.. உத்திரமேரூரில் அதிர்ச்சி…

உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க டீ கப் பயன்படுத்தப்பட்டது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு…

காஞ்சியில் குடும்ப நலச் செயலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரத்தில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி குடும்ப நல அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், உலக மக்கள்…

காஞ்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்.. இதுதான் காரணம்..

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் 400க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாதம்தோறும் ஊதியமாக…

காஞ்சியில் லோக் அதாலத் மூலம் இத்தனை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதா..!

Lok Adalat Special People’s Court At Kanchipuram Court |காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 621 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டுத்…

காஞ்சி திருமாகரலீஸ்வரர் கோயிலில் 22 ஆண்களுக்கு பிறகு கும்பாபிஷேக விழா திருப்பணி!

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் உள்ள கோயில்களும் மிகவும் பிரசித்தி பெற்றவையாக விளங்கி வருகிறது. அந்த வகையில்…