Category: Kanniyakumari District

கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோ கைது

சமீபத்தில் பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோ பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வந்தது. மேலும், தேவாலயத்திற்கு வரும்…

அரியவகை டால்பின், சுறா மீன்கள் வேட்டை… 10 பேரை கைது செய்த கடற்படை போலீசார்!

இந்திய பெருங்கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட டால்ஃபின் மற்றும் சுறாவகை மீன்களை வேட்டையாடிய குமரி மற்றும் வடமாநில மீனவர்கள் 10 பேரை இந்திய கடற்படை போலீசார் கைது செய்து…

பிரபல துணிக்கடை பார்க்கிங்கில் கார் திருட்டு.. கடையின் முன்னாள் ஊழியர் துணிகரம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரபல துணிக்கடை வருகிறது. அங்கு தினமும் இருப்போர் வந்து செல்கின்றனர். கார்களில் வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் இருப்பதால் கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.…

சுட்டெரிக்கும் வெயில்… திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தை தணிக்க குமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் விடுமுறை சுற்றுலா தலங்களை…

கன்னியாகுமரியில் பெண்ணை மின் கம்பத்தில் கட்டிவைத்து சித்ரவதை.. 3 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

கன்னியாகுமரியில் கேலி கிண்டல் செய்த ஆட்டோ ஓட்டுநர்களை பெண் ஒருவர் தட்டி கேட்டதால் அவரை ஆட்டோ ஓட்டுநர்கள் மின் கம்பத்தில் கட்டி சித்ரவதை செய்த சம்பவம் பெரும்…

கேஸ் சிலிண்டருக்கு பணம் கேட்ட மாமனார்… கோடாரியால் வெட்டி கொன்று நாடகமாடிய மருமகன்!

கன்னியாகுமரியில், கேஸ் சிலிண்டருக்கு பணம் கேட்டதால் மாமனாரை கோடாரியால் வெட்டி கொலை செய்துவிட்டு நாடகமாடிய மருமகனை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மணலிக்கரை…

கன்னியாகுமரியில் வரும் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கன்னியாகுமரியில் வரும் 14 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்…

திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணிகள் நிறைவு.. உற்சாகத்துடன் கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்..!

சர்வதேச சுற்றுலா மையமாக உள்ளது கன்னியாகுமரியில் கடந்த 2000ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கடல் நடுவில் 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.…

திருடிய சைக்கிளை பழைய இரும்பு கடையில் போட சென்ற போது சிக்கிய போதை ஆசாமி!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை திருடி எடுத்து சென்று பழைய இரும்பு கடையில் விற்பனை செய்ய முயன்ற போதை ஆசாமியை பொதுமக்கள்…

துபாயில் காதல் வலை… காதலனை குமரிக்கு வரவழைத்து பணம்பறித்த இளம்பெண்! – பகீர் சம்பவம்!

கன்னியாகுமரி காதலன் ஏமாற்று | துபாயில் வேலை செய்து கொண்டிருந்த காதலனை ஸ்கெட் போட்டு திருவனந்தபுரம் வரவழைத்து ரிசார்ட்டில் வைத்து சித்ரவதை செய்து நகை, பணம் கொள்ளையடித்து…