Category: Karur District

பெண் ஊராட்சி மன்ற தலைவரை ஒருமையில் பேசினாரா கரூர் ஆட்சியர்? நடந்தது என்ன?

ஊராட்சி மன்ற பெண் தலைவரை ஒருமையில் பேசியதாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கருக்கு வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் அவசர கூட்டத்தில் கண்டன…

கரூரில் 25 ஆண்டுகளாக தார் சாலை கேட்டு போராடும் கிராம மக்கள்…

கரூரில் 25 வருடங்களாக கோரிக்கை வைத்தும் தார் சாலை அமைத்து தராததால் மழை காலங்களில் தேங்கிய மழைநீரில் நடந்து செல்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டம்…

காலை உணவு திட்டத்தின் பெயரை மாற்றக்கோரி முதல்வருக்கு 4ஆம் வகுப்பு மாணவன் கடிதம்

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு கலைஞர் காலை உணவு திட்டம் என பெயர் சூட்ட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான்காம் வகுப்பு மாணவர் கடிதம் எழுதியுள்ளார். நகரப்…

திமுக கவுன்சிலரின் கணவர் தடுப்பணைகளை இடித்ததாக சர்ச்சை.. பண்ணை வீட்டுக்கு கருங்கற்களை எடுத்துச் சென்றாரா?

கரூர் மாவட்டம், கடவூரில், நல்ல நிலையில் இருந்த தடுப்பணையை உடைத்து கற்களை பண்ணை வீட்டிற்கு எடுத்து சென்று விட்டதாக திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தரகம்பட்டி,…

கரூரில் பள்ளி குழந்தைகள் சென்ற வாகனத்தை மோதிய தனியார் வாகனம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே தனியார் பள்ளி வாகனம் மீது  அதிவேகமாக வந்த கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனம் மோதியதில் 5-க்கும் மேற்பட்ட…

கரூரில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!

கரூர் மற்றும் பரமத்தி வேலூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் அம்பாள் நகரில்…

பள்ளப்பட்டி நகராட்சி பெண் தலைவர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக 18 திமுக கவுன்சிலர்கள் புகார்… பின்னணி என்ன?

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சி பெண் தலைவராக பொறுப்பில் உள்ள முனவர் ஜான், திமுகவை சேர்ந்த இவரை மாற்றக் கோரி, நகராட்சியை சேர்ந்த திமுகவைச் சேர்ந்த துணைத் தலைவர்…

தங்கை முறை உள்ள பெண்ணை காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!

தங்கை முறை பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் கருப்பம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூரில் உள்ள…

வேங்கைவயலைத் தொடர்ந்து கரூர்? – தண்ணீர் தொட்டியில் கெமிக்கல் கலந்ததால் பரபரப்பு

கரூர் அருகே வீரணம்பட்டியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் கெமிக்கல் கலப்பு. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை. Source link

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை… கரூரில் மீண்டும் பரபரப்பு

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை | கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மூன்றாவது முறையாக வருமானவரித்துறை…