Category: Karur District

அரசு பள்ளிகளில் நுழைவுத் தேர்வா? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

கரூர் அன்பில் மகேஷ் வருகை | குளித்தலை வட்டார கல்வி அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

ஆங்கிலத்தில் சரளமாக உரையாற்றிய மாணவிகள்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு..

கரூரில் அரசு விழாவில் சரளமான ஆங்கிலத்தில் உரையாற்றிய 2 அரசு பள்ளி மாணவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி புத்தகங்களை பரிசளித்தார். கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில்…

ரூ.3 கோடி பண மோசடி வழக்கில் கரூர் அதிமுக பிரமுகர் கைது!

ரூ.3 கோடி பண மோசடி புகாரில் கரூர் அதிமுக பிரமுகர் அன்புநாதன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அதிமுக…

கரூர் போறீங்களா? சுடச்சுட பிரஷ் மீன் சாப்பிட ஒரு ஸ்பாட்..! மிஸ் பண்ணீடாதீங்க மக்களே!

ஆற்றில் ஒரு குளியல் போட்டுவிட்டு, சலசல வென்ற காவேரியின் இசைக்கு இடையே, ஆஹா ஓஹோ என்று மொறுமொறு மீன் சாப்பிட இங்கு சென்று வரலாம். கரூரை சுற்றியுள்ள…

கபடி போட்டியில் பங்கேற்ற 26 வயது இளைஞர் ஹார்ட் அட்டாக்கில் திடீர் மரணம்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் கபடி போட்டியில் பங்கேற்ற 26 வயதான இளைஞர் திடீர் மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பாளையம்…

சிங்கப்பெண்.. ஆற்றில் தத்தளித்த 3 சிறுமிகளை கணநேரத்தில் காப்பாற்றிய கீர்த்தனா..!

கரூர் மாயனூர் காவிரியாற்றில் 4 சிறுமிகள் பலியான நிலையில், 3 சிறுமிகளை ஆற்றில் குதித்து காப்பாற்றிய சக மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி…

அளவுக்கு மீறி எடுக்கப்பட்ட மணல்.. 4 மாணவிகளை பலிவாங்கிய காவிரி ஆற்று பள்ளம்.. உள்ளூர் மக்களின் அதிர்ச்சி தகவல்கள்!

அளவுக்கு மீறி மணல் எடுத்ததால்தான் பள்ளம் ஏற்பட்டு, உயிரிழப்பு நேர்ந்துள்ளதாக மாயனூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். Source link

மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரம் : 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை…

நோயாளிகள் உணவில் இரும்பு துண்டு.. கரூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!

கரூர் மருத்துவமனை உணவு | கரூர் அரசு மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்டோர் 7 மாடிகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

ரூ.5 ஆயிரம் பணம் கேட்டு தராததால் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை : கரூரில் பயங்கரம்!

கரூரில் ரூ.5 ஆயிரம் பணம் கேட்டு தராததால் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் முத்துராஜபுரத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (50)…