Category: Krishnagiri District

சீட்டு விளையாட்டில் ஏற்பட்ட தகராறு..! கத்தியால் குத்தி ஒருவர் கொலை.. கிருஷ்ணகிரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீட்டு விளையாட்டு சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இது தொடர்பாக இருவரை நகரப் போலீசார்…

வயதான முதியவர்களை மிரட்டி 80 சவரன் நகை கொள்ளை.. கிருஷ்ணகிரியில் முகமூடி கொள்ளையர்கள் தொடர் அட்டகாசம்!

கிருஷ்ணகிரியில் வயதான முதியோரை தாக்கி 80 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் திவீரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பானிப்பட்டி பகுதியை சேர்ந்த…

சீட்டு விளையாட்டு சூதாட்டத்தில் கத்தி குத்து.. ஓசூர் அருகே பயங்கரம்!

ஓசூர் அருகே சீட்டு விளையாட்டு சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் யுகாதி…

“செல்லமா வளர்த்த மகள்..” பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை… பெண்ணின் தந்தை பகீர் வாக்குமூலம்..!

கிருஷ்ணகிரியில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர் பெண்ணின் உறவினர்களால் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. Source link

நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்… காய்கறி வியாபாரி படுகொலை!

ஓசூரில் காணாமல்போன காய்கறி வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.…

ஏஆர் ரஹ்மான் | இந்தி திணிப்புக்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் பேசியது தவறு இல்லை

டாக்டர் அம்பேத்கர் 131 ஆவது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வட்டாட்சியர்…

சசிகலாவிற்கு ஆதரவாக மீண்டும் போஸ்டர்கள்.. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் சொந்த ஊரில் ஒட்டப்பட்டதால் பரபரப்பு

கிருஷ்ணகிரியில் சசிகலாவிற்கு ஆதரவாக மீண்டும் போஸ்டர் ஒட்டப்பட்டதால் அதிமுகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது. சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், கிருஷ்ணகிரி…

நாய்க்கு உணவில் வெடி மருந்து வைத்து கொலை – பகீர் சிசிடிவி காட்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாய்க்கு உணவில் வெடி மருந்து வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Source link