Category: Nagapattinam District

நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பல் பயணம்… ரூ.6,500 செலவில் சொகுசு ட்ரிப்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கடந்த ஜூலை மாதம் இலங்கை அதிபர்…

ஏ எப்புட்றா.. பைக்கில் 600 மதுபாட்டில்கள் கடத்த இப்படி ஒரு டெக்னிக்? அதிர்ந்த போலீசார்..

சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் பேருந்து முழுக்க இலை தழைகளைக் கட்டி மறைத்து வடிவேலுவும், முரளியும் நூதனமாக ஏமாற்றும் காட்சிகளை போன்றே நாகையிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நாகை…

ஆட்டோ ஓட்டுனருக்கு ஹெல்மெட் போடவில்லை என அபராதம்

ஆட்டோ ஓட்டுனர் ஹெல்மெட் போடவில்லை என நாகப்பட்டினம் மாவட்ட போக்குவரத்து போலிசார் அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் சிவன் தெற்கு தெருவை…

காதல் விவகாரத்தில் விபரீத முடிவு எடுத்த 10 ஆம் வகுப்பு மாணவி.. குடும்பத்தினருடன் காதலன் கைது.. நாகையில் பரபரப்பு…

நாகை அருகே காதல் விவகாரத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள  கொத்தங்குடி …

மதுபோதையில் பயணியைத் தாக்கிய காவலர்

17:52 PM ஜூலை 18, 2023 நாகப்பட்டினம் நாகையில் மதுபோதையில் பயணியை தாக்கிய காவலரை, பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். Source link

மீன்கள் விலை அதிரடியாக குறைந்தது… மீன் பிரியர்களால் களை கட்டிய மீன்பிடித் துறைமுகம்..!

ஆடி அமாவாசையை முன்னிட்டு நாகை மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் விலை குறைந்துள்ளதால், அசைவ பிரியர்கள் ஆர்வமுடன் வந்து மீன்களை வாங்கிச் செல்கின்றனர் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட 27…

நாகூர் நாகநாத சுவாமி கோயில் தேரோட்ட திருவிழா கோலாகலம்..!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகநாத சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெறுகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள திருநாகவல்லி அம்பாள் சமேத…

திருமணமான பெண்ணுடன் கள்ளக் காதல்… பணம் கேட்டு மிரட்டியதால் காரை ஏற்றிக் கொன்ற கல்லூரி மாணவன்- நாகையில் அதிர்ச்சி

நாகப்பட்டினத்தில் பெண் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பெண்ணை கல்லூரி மாணவர் ஒருவர் கார் ஏற்றி கொலை செய்தது தெரியவந்துள்ளது. திருமணமான பெண்ணுக்கு கல்லூரி மாணவருடனான…