நாமக்கல் புத்தக திருவிழாவில் பொதுமக்களை கவர்ந்த சாலை விழிப்புணர்வு வாகனம்…
நாமக்கல்லில் முதல் முறையாக புத்தகத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் அமைக்கப்பட்டிருந்த சாலை விழிப்புணர்வு வாகனத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். சாலைகள் தொடர்பான சட்டவிதிகளை…