நீலகிரி மாவட்ட சீகூர் வன பகுதியில் 3 புலி குட்டிகள் உயிரிழப்பு
நீலகிரி மாவட்ட சீகூர் வன பகுதியில் 3 புலி குட்டிகள் உயிரிழந்தது. ஒரு பெண் புலிக் குட்டி உயிரிருடன் மீட்கபட்ட நிலையில் அவற்றுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…
நீலகிரி மாவட்ட சீகூர் வன பகுதியில் 3 புலி குட்டிகள் உயிரிழந்தது. ஒரு பெண் புலிக் குட்டி உயிரிருடன் மீட்கபட்ட நிலையில் அவற்றுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…
Dottabetta Road : ஊட்டி தொட்டபெட்டாவுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Source link
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் வானிலையை அனுபவித்து மகிழ சுற்றுலா பயணிகள் குவிந்தவண்ணமே உள்ளனர். இங்கு மழை,வெயில்,பனி என கால நிலை மாரி மாரி இருக்கும். அந்த வகையில்…
Ooty : உதகை உள்ளூர் மக்களை மகிழ்விக்கும் பொருட்டு உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் மாபெரும் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. Source link
வனப் பகுதிகளுக்குள் மட்டுமே வாழ்ந்து வந்தநீலகிரியைச் சார்ந்த தோடர் இன மக்களில்ஆண்கள் எருமை மேய்ப்பதை தொழிலாகக் கொண்டிருந்தனர். பெண்கள் வீட்டில் இருந்து இயற்கையை ரசித்தபடியே ஆடைகளில் எம்ராய்டிங்…
நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து அவலாஞ்சி செல்லும் சாலை உள்ளுர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் உபயோகிக்கும் சாலையாகும். இந்த சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள்…
இயற்கை அன்னையின் அற்புத படைப்பான யானைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலக யானைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தற்காலத்தில் யானைகள் சந்திக்கும் சவால்கள் குறித்தும்,…
நீலகிரி மாவட்டம் பெரும்பாலும் குளிர் சீதோசன நிலையை கொண்ட மாவட்டம் ஆகும் . நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், பீன்ஸ், கிழங்கு…
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் முறையான குப்பைத்தொட்டி வசதி இல்லாததால் சாலை ஓரங்களில் குப்பைகள் ஏறியப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள்…
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழையின் தாக்கமும் கடும் பனிமூட்டமும் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இதனால் வேலைக்கு செல்லும் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பள்ளி,…