Category: Ramanathapuram District

5,000 பேருடன் சென்று அண்ணாமலையை சந்திப்பேன்… நீக்கப்பட்ட பாஜக மாவட்டத் தலைவர் பேட்டி..!

ராமநாதபுரம் மாவட்ட பாஜக கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், 5000 பேரை திரட்டி கமலாலயம் செல்லவுள்ளதாக, மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கதிரவன் தெரிவித்துள்ளார்.…

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உலகப்பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருவதால் இங்கு சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.…

உலக தண்ணீர் தினம் குறித்த விழிப்புணர்வு.. ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி..

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அமிர்த வித்யாலயம் பள்ளியில், ராமேஸ்வரம் தீவு அளவிலான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள்…

பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை.. போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ள ராமேஸ்வரம் மக்கள்..

ரேஷன் கடை | ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சிவகாமி நகர்பகுதியில் ரேஷன் கடை புதிதாக கட்டி முடித்து 5 மாதங்களுக்கு மேல் கடந்த ஆண்டும் பயன்பாட்டிற்கு வரவில்லை…

கடலாடி ஸ்ரீஅரியநாயகி அம்மன் கோவில் முளைக்கொட்டு திருவிழா.. களைகட்டிய ரேக்ளா ரேஸ்!

Ramanathapuram News : ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஸ்ரீஅரியநாயகி அம்மன் ஆலயத்தின் முளைக்கொட்டு திருவிழாவினை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. Source link

தமிழ்நாடு பட்ஜெட் : ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்..

ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் | தமிழ்நாடு பட்ஜெட் 2023ல் மீனவர்கள் எதிர்பார்த்த நலத்திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்று ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். Source link

குடியிருப்பு பகுதியில் மதுபானக்கடை… பெரியபட்டிணத்தில் கிராம மக்கள் போராட்டம்.. கலெக்டர் அதிரடி உத்தரவு..

ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் | ராமநாதபுரம் பெரியபட்டிணம் பகுதியில் இயங்கிவரும் அரசு மதுபானக்கடையை அகற்றக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள். Source link

ராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக்கல்லூரியில் இரத்ததான முகாம்

ராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் பேராசிரியர்கள், மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் முன்வந்து இரத்த தானம் வழங்கினர். ராமநாதபுரம்-மதுரை தேசிய…

உயிரை பணயம் வைத்து கடலுக்குள் இறங்கி கடற்பாசிகளை சேகரிக்கும் ராமநாதபுரம் மீனவ பெண்கள்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவ பெண்கள், தங்களது உயிரை துச்சமென எண்ணி, கடலுக்குள் சென்று கடல்பாசிகளை சேகரித்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்வாதாரம்பெற்று வருகின்றனர். இத்தகைய…

பரமக்குடியில் உயிர்சேதம் ஏற்படுத்தும் கால்வாயில் தடுப்புசுவர் அமைக்க கோரி ஆட்சியரிடம் மனு…

பரமக்குடி அருகே வெங்கலூர் கிராமத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவதால், பொதுப்பணித்துறை கால்வாய்களை, சிமெண்ட் தரை அமைத்து கால்வாயை மூடவும், தடுப்புச்சுவர் அமைக்கவும் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் அக்கிராமத்தினைச்…