Category: Ranipet District

10 ஆம் வகுப்பு மாணவியை காரில் கடத்தி சென்று பாலியல் டார்ச்சர் : ராணிப்பேட்டையில் பகீர் சம்பவம்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே திருமால்பூரை சேர்ந்த 24 வயதான சதீஷ் என்பவர், கோழி இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவர், அதே பகதியைச் சேர்ந்த…

அண்ணியுடன் கள்ளக்காதல்.. இடையூறாக இருந்த அண்ணனை தீர்த்துக்கட்டிய இளைஞர்

ராணிப்பேட்டையில் பர்த்டே பார்ட்டி தருவதாக அழைத்து சென்று கணவனின் தம்பியுடன் சேர்ந்து கணவனை தீர்த்துகட்டிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமம்…

தொடரும் ஆன்லைன் ரம்மி பலி… அரக்கோணத்தில் ரூ.7 லட்சம் கடனான பட்டதாரி இளைஞர் தற்கொலை

அரக்கோணம் அருகே ரூபாய் 7 லட்சம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடிய பட்டதாரி வாலிபர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை…

ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.7 லட்சம் நஷ்டம்: பட்டதாரி வாலிபர் விபரீத முடிவு!

அரக்கோணம் அருகே ரூபாய் 7 லட்சம் கடன் வாங்கி ஆன்லைன்  ரம்மி விளையாடிய பட்டதாரி வாலிபர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை…

“இதப் பண்ணுங்க… தக்காளி விலை தானா குறையும்…”

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்தால் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம்…

பள்ளி சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை… ராணிப்பேட்டையில் அரங்கேறிய கொடூரம்

ஆற்காடு முறைகேடு | தாய், தந்தை வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Source link

பூட்டி இருக்கும் வீடுதான் டார்க்கெட்.. ஸ்கெட்ச் போட்டு திருடும் தம்பதி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் . இவரது மனைவி சுசீலா (70). இவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு காட்டுப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு…

40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த மான்

ராணிப்பேட்டை மாவட்டம் கீழாண்டள்ளேரி பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மானைப் போராடி மீட்டனர்.…

சாம்பாரில் விஷம் கலந்த சிறுவன் – ஒரு குடும்பத்தையே தீர்த்துக்கட்ட திட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்விரோதத்தால், 13 வயது சிறுவன் சாம்பாரில் விஷம் கலந்து கொண்டு குடும்பத்தையே தீர்த்துக்கட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Source link

சாம்பாரில் விஷம் கலந்த 13வயது சிறுவன்.. பக்கத்து வீட்டு குடும்பத்தையே தீர்த்துக் கட்ட திட்டம்.. அதிர்ச்சி வாக்குமூலம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்விரோதத்தால், 13 வயது சிறுவன் சாம்பாரில் விஷம் கலந்து ஒட்டுமொத்த குடும்பத்தையே கொன்று குவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கிளாம்பாடி கிராமம்…