Category: Sivagangai District

தண்ணீர் தேடி வந்த மான்கள்… ரயிலில் அடிபட்டு பலியான சோகம்!

சிவகங்கை அருகே தண்ணீர் தேடி வந்த 4 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிருங்காங்கோட்டை பகுதி…

காரைக்குடி நகைக்கடை இடைத்தரகரிடம் 2.5 கிலோ தங்கம் கொள்ளை… போலீஸ் வேடம் அணிந்த நபர்கள் கைவரிசை..!

காரைக்குடியில் போலீஸ் வேடமணிந்து வந்து நகைக்கடை இடைத்தரகரை கடத்தி சென்று இரண்டரை கோடி பணம், ஒன்றரை கிலோ தங்கத்தை பறித்து சென்றதாக புகார் கூறப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம்…

ஈபிஎஸ் வருகைக்கு எதிர்ப்பு… பலூன்களை பறக்கவிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்..!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கருப்பு பலூனை பறக்கவிட்டனர். Source link

சிவகங்கையில் ஓபிஎஸ் அணியினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்..

சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து அதிமுக ஓபிஎஸ் அணியினர் சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.…

‘பெண்களுக்கு இடஒதுக்கீடு என்று பேசுவோம்.. ஆனால் கொடுக்க மாட்டோம்’

மகளிர் தின விழாவில், காங்கிரஸ் கட்சி மேடைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்று பேசும். ஆனால் சீட் கொடுக்காது என கார்த்தி சிதம்பரம் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம்…

கீழடி அருங்காட்சியகத்திற்கு படையெடுக்கும் மாணவர்கள், பொதுமக்கள்! – செல்பி எடுத்து மகிழ்ச்சி!

கீழடி அகழாய்வு | கீழடி அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் ஆர்வமாக சென்று ரசித்து வருகின்றனர். Source link

தேவகோட்டை : தாய், மகள் கொலை வழக்கில் 55 நாட்களுக்கு பிறகு 3 பேர் கைது..!

குற்றச் செய்திகள் : தேவகோட்டை அருகே தாய், மகள் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். Source link

திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை கொலை.. நண்பர் வெறிச்செயல் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்

சிவகாசி கொலை | மது அருந்தி கொண்டிருந்த போது உடல் தோற்றத்தை கேலி செய்ததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.…