7 வயது சிறுவனை விரட்டி கடிக்க முயன்ற தெரு நாய்கள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பள்ளிவாசல் அருகே சிறுவனை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான, சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பள்ளிவாசல் அருகே சிறுவனை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான, சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தனியார் செங்கல் காளவாசலில் பணியாற்றி வந்த ஒடிசாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தல் செல்லும் சாலையில் தனியார் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. அங்கு, ஒடிசாவை சேர்ந்த பெண் 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி…
சக காவலரின் பெற்றோரின் கண்ணீரை துடைக்க வீடு தேடி வந்து செய்த உதவிய காவலர்களின் செயல் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Source link
திருப்புவனம் அடுத்துள்ள அல்லிநகரம் கிராமத்தில் மழை வேண்டி ஒயிலாட்ட நடனம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக தண்டீஸ்வரர் கோவில் அருகே சுமார் 5,000 பேர் கூடினர். (படங்கள் :…
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள இருவாணி வயல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விநோதினி. 19 வயதான இவர் இன்ஸ்டாகிராம் மூலம் மனோரஞ்சித் என்பவருடன் பழகிவந்த நிலையில்…
பூஜைப் பொருட்களை ஆற்றில் விடுவதால் வைகை ஆறு மாசடைந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் Source link
சிவகங்கை மாவட்டத்தில் அறுவடை செய்யும் நேரத்தில் பலத்த காற்றால் வாழை இலைகள் சேதமடைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். Source link
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரத்தில் நெற்பயிர்களை புதிய வகை பறவை இனம் சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மானாமதுரை தாலுகாவில் பெரும்பச்சேரி, கட்டிக்குளம், கொம்புக்காரனேந்தல், இடைக்காட்டூர், பதினெட்டாம்கோட்டை…
Devakottai murder | மனைவி நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் கொலை செய்ததாக கூறி பிரபாகரன் காவல் நிலையத்தில் சரண். Source link