Category: Tenkasi District

தென்காசி முக்கிய இடங்களில் இன்று மின்தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க..

தென்காசி மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் உபமின்நிலையங்களில் இன்று (செப்.20 – புதன்கிழமை) காலை…

எந்தெந்த அருவிகளில் தண்ணீர் வருது தெரியுமா? குற்றாலம் அப்டேட் தெரிஞ்சுக்கோங்க!

Courtallam falls | குற்றால மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நள்ளிரவு ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Source link

தென்காசியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு முகாம்!

தென்காசி மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்…

அரசு பேருந்தில் குழந்தையை போட்டு இடம் பிடித்த தாய்… வைரலாகும் வீடியோ!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அரசு பேருந்தில் இடம் பிடிப்பதற்காக தனது குழந்தையை ஜன்னல் வழியாக கொடுத்த தாயின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில்…

108 முறை சுற்றி வந்தால் இது நடக்கும்? – சங்கரநாராயணர் கோவில் ஆடி சுற்றின் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா?

Sankarankovil Sankaranarayanar Temple : ஆடித்தபசு திருநாளில் சங்கரநாராயணர் கோவில் பிரகாரத்தை 108 முறை சுற்றி வருவது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.  Source…

ஜெயின்ட்வீல் முதல் மிக்கி மவுஸ் வீடு வரை… சங்கரன்கோவிலில் களைகட்டும் பொருட்காட்சி…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா வெகு விமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும். ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு சங்கரன் கோவில் மசூதிக்கு அருகில் அமைந்திருக்கும் பொட்டல் பகுதியில்…

சாதனை குழந்தைகள் அரசின் பால் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.. தென்காசி ஆட்சியர் அறிவிப்பு!

தென்காசி மாவட்டத்தில் “பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்” விருதுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

சிவனும், திருமாலும் கலந்த சங்கர நாராயணர் கோவில் ஆடித்தபசு… வரலாறு தெரியுமா?

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்திருக்கும் சங்கரநாராயணர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். ஹரியும் சிவனும் ஒன்று என்பதனை உலகிற்கு உணர்த்திட ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும்…

சங்கரநாராயன கோவில் ஆடித்தபசு தேர் திருவிழா கோலாகலம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஆடித்தபசு ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறும். ஆடி மாதத்தில் வரும் உத்திராட நட்சத்திரத்தில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு…

வீட்டிலேயே இயற்கை முறையில் வெள்ளை கத்தரிக்காய் வளர்ப்பது எப்படி?

தென்காசி விவசாயி | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி வீட்டு மாடி தோட்டத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து அசத்தி வருகிறார். Source link