Category: Tenkasi District

சங்கரன்கோவிலில் நடந்த கோலப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெண்கள்…

சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்தக் கோலப் போட்டியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தமிழக அரசு பெண்களுக்கான பார்ப்பன திட்டங்களை…

“வரி உயர்வை குறைக்க வேண்டும்..” தென்காசி வியாபாரிகளின் பட்ஜெட் எதிர்பார்ப்பு

வரி அதிகரிப்பால் வியாபாரிகள் அதிக அளவில் சிரமப்பட்டு வருவதாகவும், எனவே தமிழக அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது தென்காசி வியாபாரிகள் பட்ஜெட்…

“அச்சு தொழிலில் 18% ஆக உள்ள வரியை குறைக்க வேண்டும்”

அச்சு தொழில் நலிவடையாமல் காத்திட காகிதம் மற்றும் மை ஆகியவற்றிற்கு விதிக்கப்படும் வரியை குறைக்க வேண்டும் என்று சங்கரன்கோவிலில் அச்சு தொழில் செய்து வரும் மாரிச்சாமி தெரிவித்துள்ளார்.…

உடல் எடையை குறைக்க ரெட் டீ குடிங்க.. சங்கரன்கோவிலில் விறுவிறுப்பாக நடக்கும் விற்பனை!

தமிழ்நாட்டில் ஆங்காங்கே காய்ச்சல் பரவிவரும் செய்திகளை பார்க்க முடிகிறது. தமிழ்நாடு அரசு ஆங்காங்கே காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகிறது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது…

“ஜவுளி பூங்கா வேண்டும்” – தென்காசி நெசவாளர்களின் பட்ஜெட் எதிர்பார்ப்பு..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சுமார் 20000 குடும்பங்கள் விசைத்தறி தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இங்கு ஜவுளி பூங்கா இல்லாத காரணத்தினால் நெசவாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்…

பூலித்தேவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தென்காசி மாணவர்கள்..

தென்காசி செய்திகள் | தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் தென்காசியில் நடைபெற்றது. Source link

சாரல் மழையை பொருட்படுத்தாமல் சங்கரன்கோவிலில் பெண்கள் நடத்திய விளக்கு பூஜை..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் 50க்கும் மேற்பட்ட பெண்கள்விளக்கு பூஜை நடந்தது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதியாபுரம் ஏழாம் தெருவில் வினை தீர்க்கும் விநாயகரின்…

கனகாம்பரம் பூ சாகுபடியில் இவ்வளவு வருமானமா? கிலோவுக்கு ரூ.700 கூட விலை கிடைக்கும்..

தென்காசியில் கனகாம்பரம் விவசாயத்தில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள். கனகாம்பரம் நடவு செய்வது, பராமரிப்பது மற்றும் சந்தைப்படுத்துவது குறித்து தெளிவான தகவல்களை தருகிறார் தென்காசி விவசாயி.…

சங்கரன்கோவில குளிர்வித்த சாரல் மழை…! பொதுமக்கள் மகிழ்ச்சி..!

தென்காசி செய்திகள் | வெயில் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் தென்காசி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். Source link

“1 ரூபாய்க்கு டீ, காபி, பப்ஸ்..” கடையநல்லூர் ரெஸ்டாரன்டில் குவிந்த மக்கள்!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருக்கும் இட்டாலியன் ரெஸ்டாரன்டின் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு ரூபாய் ஆஃபர் போடப்பட்டது. இதில் ஒரு ரூபாய்க்கு டீ, ஜூஸ், மினி பப்ஸ்,…