ஒரத்தநாடு பாச்சூர் கிராமத்தில் கிராம சபை கூட்டம்.. எதை பத்தி பேசுனாங்க தெரியுமா..?
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் ஒரத்தநாடு அருகே உள்ள பாச்சூர் கிராமத்தில்…
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் ஒரத்தநாடு அருகே உள்ள பாச்சூர் கிராமத்தில்…
Thanjavur Happy streets | தஞ்சையில் முதன்முறையாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். Source link
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அந்த வகையில் தஞ்சையில் புகழ்பெற்ற வெள்ள பிள்ளையார் கோயிலில் காலை 9:30…
இந்நிலையில் இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்ட விருது போட்டியை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் 2022ம் ஆண்டு நடத்தியது. இப்போட்டி சுற்றுச்சூழல்,…
தஞ்சாவூரில் தனக்கு தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண், 6 வதாக பிறந்த குழந்தையை கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்…
தஞ்சாவூர் வல்லம் பகுதியில் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வஜ்ரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான பிரமாண்ட குளம் ஒன்று அதன் அருகிலேயே அமைந்துள்ளது.இக்குளமானது சுவரன் மாறன்…
எடப்பாடி பழனிசாமி புரட்சி தமிழரல்ல புரட்சி என்கிற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். அவர் துரோக தமிழர் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். தஞ்சையில் அமமுக…
பட்டுக்கோட்டை அருகே இலவச மின்சாரத்திற்கு ரூ.1,500 மின்கட்டணம் வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை அருகே குருவிக்கரம்பை கிராமத்தில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மின்…
இந்திய பாதுகாப்பு படையில் பணிபுரிய அக்னிபத் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்கள் விமானப்படையில் சேர்ந்து பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என…
தஞ்சாவூர் விளார் பகுதியில் பான் செக்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியில்…