Category: Theni District

ரூ.1 கோடி வரை 35% மானியத்துடன் கடன் பெறலாம்.. தேனி மாவட்ட மக்களுக்கு பயன்படும் PMFME திட்டம் பற்றி தெரியுமா?

தேனி மாவட்ட விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் பயன்படும் இந்த முக்கிய திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதில், ஒரு கோடி ரூபாய் வரை 35 சதவீதம் மானியத்துடன் கடன்…

தேனி மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விருப்பம் உள்ளதா? – வழிமுறைகள் இதோ!

தேனி மாவட்ட செய்திகள் | தேனி மாவட்டத்தில் புதிதாக இ-சேவை மையம் அமைக்க அனைத்து நபர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து இ-சேவை மையம் அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து…

தேனியில் தேசிய ரத்த சோகை நோய் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம்

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுஸ் வஸ்தியா யோஜனா திட்டத்தின் கீழ் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் இணைந்து நடத்தும் ரத்த…

மாற்றுத்திறனாளிகள் நிதியுதவிக்காக ரூ.1,444 கோடி ஒதுக்கீடு.. தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் பார்வை என்ன?

2023-24 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள் நிதியுதவிக்காக ரூ.1,444 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு தேனி…

தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்..

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ளான திருமண உதவித் தொகையினை தேனி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.…

தேனியில் குழந்தைகளின் கல்வி கற்கும் நுட்பத்தை பார்த்து வியந்த பெற்றோர்கள்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கோகிலாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்ற திட்டத்தின் கீழ், பள்ளி மாணவ, மாணவிகளின்…

ராம நவமி பிரம்மோற்சவம்.. தேனி வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம்..

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் 80ம் ஆண்டு ராம நவமி பிரம்மோற்சவ…

கம்பம் சிறு வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகள்..

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மத்திய அரசின் திட்டமான தினதயாள் அந்தியோதயா யோஜனா, தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கம்பம் பகுதியில் சாலை ஓரங்களில் வியாபாரிகள்…

பூசாரிகள் நல வாரியத்தை செயல் படுத்த வேண்டும்… தேனியில் கோயில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம்…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் கிராமக் கோவில் பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும், அனைத்து கிராம கோவில்களுக்கும் கட்டணமில்லா மின்சாரம்…