Category: Thoothukudi District

அம்மா உணவக சாப்பாட்டில் அரணை – தூத்துக்குடியில் அதிர்ச்சி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமமைந்துள்ள அம்மா உணவகத்தில் அரணை (பாம்பு ராணி) இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ராஜீவ் நகரில் வசித்து…

வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி – தூத்துக்குடி விவசாயிகள் கவலை

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், கைலாசம், பசுவந்தனை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 2000 ஏக்கருக்கு மேலாக வெண்டைக்காய் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் வெண்டைக்காய் தூத்துக்குடி, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட…

தூத்துக்குடி மாவட்டத்தில் 5,799 இடங்களில் இருந்த சாதிய அடையாளங்கள் அழிப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், பொது இடங்களில் இருந்த 64 சாதி அடையாளங்களை கிராம மக்கள் தாமாக முன்வந்து அழித்தனர். இதன் மூலம் தூத்துக்குடி…

இன்ஸ்டாவில் அரிவாளுடன் ரீல்ஸ் வீடியோ.. நடத்துனரை தட்டித்தூக்கிய போலீஸ்

கணேசமூர்த்தியின் இந்த  இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து அதே ஊரைச் சேர்ந்த சேகர் என்பவர் கேட்ட போது, அவருக்கும் கணேசமூர்த்தி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.  Source link

சாகச விளையாட்டுக்களுடன் வெளிநாடு போல மாறப்போகும் தூத்துக்குடி முள்ளக்காடு கடற்கரை..!

தூத்துக்குடி  அருகே முள்ளக்காடு கடற்கரைப் பகுதியில் கடல்நீர் சாகச விளையாட்டுகள் தொடங்கப்பட்டு வெளிநாட்டு கடற்கரைகளைப் போல் சுற்றுலா மேம்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார் தூத்துக்குடி…

நாங்குநேரியை தொடர்ந்து தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சக நண்பன் மீது தாக்குதல் நடத்தியதை தட்டிக் கேட்ட பட்டியலின மாணவரை மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் வீடு புகுந்து தாக்குதல்…

முகம் சிதைக்கப்பட்டு இளைஞர் கொடூர கொலை.. தூத்துக்குடியில் அதிர்ச்சி

தூத்துக்குடியில் வாலிபரை கொலைசெய்து, உடலை வாகனத்தில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Source link

அம்லேட்டுக்காக நடந்த அக்கப்போர்… தகாத பேச்சால் சாதி மோதல்… நடந்தது என்ன..?

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற ஆம்லெட்டுக்காக ஆரம்பித்த ரகளை ஜாதி பிரச்சனையாக முற்றியுள்ளது. Source link

பள்ளி ஆசிரியை இடமாற்றம் செய்ததை கண்டித்து மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.. கோவில்பட்டியில் நெகிழ்ச்சி..

ஆசிரியை உஷா தேவி சில மாதங்களுக்கு முன்பு தான் வேறு பள்ளியில் இருந்து இங்கு பணிக்கு சென்றுள்ளார். சிறப்பாக பாடம் நடத்துவது மட்டுமின்றி, மாணவர்கள் ஒழுக்கமாக இருக்க…

தூத்துக்குடியில் இளைஞர் வெட்டிக்கொலை.. கோவில் திருவிழாவில் நடந்த மோதல் காரணமா? போலீஸ் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை மகன் செல்வதிரவியம்(30). இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு…