Category: Tirichirappalli District

திருச்சியில் இருந்து வெளியூருக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. குஷியில் பயணிகள்..

Special Buses | வார விடுமுறையையொட்டி திருச்சியில் இருந்து 100 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. Source link

திருச்சியில் கெட்டுப்போன உணவுகளை விற்றால் நடவடிக்கை.. புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு

திருச்சியில் கெட்டுப்போன உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில்,…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இப்படி ஒரு அவலமா?

திருச்சியின் பிரதான பேருந்து நிலையமாக திகழ்வது மத்திய பேருந்து நிலையம். இந்தப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்னை, மதுரை, கோயம்புத்தூர் போன்ற வெளிமாவட்டங்கள் வெளியூர்களுக்கு பெரும் அளவில்…

புளியஞ்சோலை நீரோடையில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்..! குஷியில் சுற்றுலா பயணிகள்..!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அமைந்துள்ள சுற்றுலாத்தலம் தான் புளியஞ்சோலை. இது கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நீரோடையாகும். இந்த நீரோடைக்கு கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியிலிருந்து…

திருச்சியில் கொட்டித் தீர்த்த கனமழை.. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

Trichy rain | திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென்று கனமழை கொட்டி தீர்த்தது. Source link

திருச்சி மக்களே அலெர்ட்… நாளை இந்த பகுதிகளில் மின் தடை

திருச்சி மாவட்டத்தில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘திருச்சி மற்றும் மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை…

உலக நன்மை வேண்டி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயிலில் 108 திருவிளக்கு பூஜை!

திருச்சி மாவட்டம் உறையூரில் அமைந்துள்ள பஞ்சவர்ண சுவாமி ஆலயம் தொன்மை சிறப்பு வாய்ந்த பிராத்தனை ஸ்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் உலக…

சேலம் தட்டு வடை செட்..! நம்ம திருச்சியில் எங்க கிடைக்கும்னு தெரியுமா?

திருச்சி மாவட்டம் துறையூரில் சேலம் தட்டுவடை செட் கடை ஒன்றை சுஜாதா- செல்வராஜ் தம்பதியினரிடம் கடந்த 15 வருடங்களாக நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் சுஜாதா…

திருச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகி கைது.. காரணம் என்ன?

திருச்சி கருமண்டபம் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விபச்சார தடுப்பு பிரிவு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் கருமண்டபம் சிங்கராயர்…