Category: Tirunelveli District

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள்..! நெல்லையில் பொதுமக்கள் மரியாதை..!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் விடுதலைப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.…

நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழாவில் வெள்ளி பதிகம் பாடிய குழு!

நெல்லையப்பர் கோவில் : திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழாவில் திருவனந்தபுரம் வழிபாட்டு குழுவினர் வெள்ளி பதிகம் பாடினர். Source link

ஆர்கானிக் முறையில் மிளகாய் சாகுபடி செய்வது எப்படி? நெல்லை விவசாயி விளக்கம்!

நெல்லை இயற்கை விவசாயம் | திருநெல்வேலி அருகே ஆர்கானிக் முறையில் மிளகாய் சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்து விவசாயி விளக்கும் செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.…

துணிச்சலின் மறுபெயர் பாளை சண்முகம்.. புகழாரம் சூட்டிய வழக்கறிஞர்! நெல்லையில் நூல் வெளியீட்டு விழா!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், நூல் வெளியீடு, நூல் அறிமுக விழா நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்றது. வழக்கறிஞர் மங்களா ஜவகர்லால் புகழாரம் நூற்றாண்டு காணும்…

அரிசிக்கொம்பன் யானை நலமாக உள்ளது… வனத்துறை மருத்துவர் தகவல்!

நெல்லை மாவட்டம் அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் யானை அதே பகுதியில் நடமாடி வருவதாக வனத்துறையினர் பதிவு செய்தனர். தேனி மாவட்டத்தில் சுற்றித் திரிந்த…

தேசிய மல்யுத்த போட்டியில் சாதனை படைத்த நெல்லை மாணவர்கள்!

திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் பன்னிருபிடி அய்யன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஜம்மு காஷ்மீரில் நடந்த தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று…

நெல்லை அருங்காட்சியகத்தில் குட்டீஸ்களுக்கு என்னென்ன போட்டி வச்சாங்க தெரியுமா?

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், சிங்கம்பட்டி மாமன்னர் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா நினைவேந்தல் குழு சார்பில் சிங்கம்பட்டி மாமன்னர் டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி ராஜா மூன்றாம் ஆண்டு நினைவேந்தலை…

நெல்லையில் இலங்கை தமிழர்களுக்காக 3 இடங்களில் கட்டப்படும் 194 வீடுகள்.. எங்கு தெரியுமா?

திருநெல்வேலியில் இலங்கை தமிழர்களுக்கு புதிய 194 வீடுகள் திருநெல்வேலி மாவட்டத்தில் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக 194 வீடுகள் புதிதாக அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட…

நெல்லையில் புடலங்காய் மகசூல் அதிகரிப்பு..! இறுதி அறுவடைக்கு ரெடி..!

திருநெல்வேலி மாவட்டத்தில் கால்வாய் பாசனம் இல்லாத மானூர் சுற்றுவட்டார பகுதிகளான தென்கலம், செழியநல்லூர், தாளையூத்து, ரஸ்தா சுற்று வட்டாரங்களில் கிணற்று பாசனத்தை நம்பி காய்கனி மலர் சாகுபடியில்…

பிற்படுத்தப்பட்டோர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் – நெல்லை ஆட்சியர் தகவல்!

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கீழ் கடன் பெற தமிழ்நாடு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார் செய்தி குறிப்பில்,…