Category: Tiruvallur District

டிக்கெட் கூட குடையும் சேர்ந்து கொடுங்க… அரசுப்பேருந்தில் கொட்டிய மழை.. பயணிகள் வாக்குவாதம்

திருத்தணியில் ஓடும் பேருந்துக்குள் பெய்த மழை,  அதிர்ச்சியடைந்த மக்கள், சற்றும் கண்டுகொள்ளாத ஓட்டுநர் நடத்துனரால் பயணிகள் ஆவேசம். வேலூர் பணிமனையை சேர்ந்த தடம் எண் 777 என்ற …

மரம் வெட்ட எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஒப்பாரி போராட்டம்

திருவள்ளூர் அருகே சாலை விரிவாக்க பணிகளுக்கு வெட்டப்பட்ட மரங்களுக்கு பெண்கள் மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட…

குளியலறையில் சிறுமிகள் குளிப்பதை ரகசிய கேமராவால் படம்பிடித்த கொடூரன்

செங்குன்றம் அருகே குளியலறையில்  2 சிறுமிகள் குளிப்பதை  ரகசிய கேமரா வைத்து படம்பிடித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே மீஞ்சூர் அக்கரமேடு…

அரசுப்பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மலம் பூசிய கொடூரம்.. மாணவர்கள் போராட்டம்

திருத்தணி அருகே அரசு பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனித மலம் பூசப்பட்டதைக் கண்டித்தும், குடிநீர் தொட்டி சேதப்படுத்தியும் கண்டித்தும்  அப்பள்ளி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணித்து போராட்டம் நடத்தி…

அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை : செங்குன்றம் பகுதியில் பரபரப்பு

செங்குன்றம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர் தெருவை…

ஆடி கிருத்திகை.. திருத்தணியில் குவிந்த பக்தர்கள்!

திருத்தணி முருகன் கோயில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கி 5ம் படை வீடு என போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய…

சாலையோரத்தில் குப்பை போல சடலத்தை எரித்த அவலம்.. திருவள்ளூரில் அதிர்ச்சி!

மயான வசதி இல்லாததால், திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவரின் உடல் சாலையோரம் எரியூட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் புதுகுப்பம் கிராம…

செங்குன்றம் அருகே போர்வெல் தொழிலாளி உயிரிழப்பு.. சாவில் மர்மம் என உறவினர்கள் போராட்டம்!

செங்குன்றம் அருகே போர்வெல் தொழிலில் ஈடுபட்டு வந்த ஓட்டுநர் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் நள்ளிரவில் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வெள்ளிவாயல் பகுதியை…

காதல் திருமணம் செய்ததால் தம்பதியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகக் குற்றச்சாட்டு

காதல் திருமணம் செய்ததால் தம்பதியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் மனு அளித்தனர் Source link

ஆபத்தை உணராமல் பேருந்தில் சாகசம் செய்யும் மாணவர்கள்… நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…

கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்தில் சாகசம் செய்வதை தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். Source link