Category: Tiruvannamalai District

வந்தவாசி நகராட்சி நிர்வாகம் தொடர் புறக்கணிப்பு.. விசிகவினர் மொட்டை அடித்து நூதன போராட்டம்

பட்டியலின மக்களின் அடிப்படைத் தேவைகளை தொடர்ந்து  புறக்கணித்து வருவதாக கூறி வந்தவாசி நகராட்சி நிர்வாகத்தை எதிரித்து விசிகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். வந்தவாசி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விசிக-வினர்…

புரட்டாசி பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். Source link

ஏ.சி சண்முகம் காலில் விழுந்த அதிமுக எம்எல்ஏ – தொண்டர்களிடையே சலசலப்பு

முன்னாள் அமைச்சரும், ஆரணி தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் மாற்றுக் கட்சி தலைவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற சம்பவம் அக்கட்சியினரிடையே…

ரூ.1,000 பணம் வந்துருச்சா என அறிந்துகொள்ள வங்கிக்கு படையெடுத்த குடும்பத்தலைவிகளால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

கலைஞரின் மகளிர் உரிமை தொகை தங்களின் வங்கி கணக்கில் வந்துள்ளதா என அறிந்துகொள்ளும் நோக்கில் ஓரே நேரத்தில் வங்கியில் ஏராளமான குடும்பத் தலைவிகள் குவிந்ததால் கூட்ட நெரிசல்…

டெங்கு காய்ச்சலால் வந்தவாசி மக்கள் பீதி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூன்று பேர் வீடு திரும்பினர். டெங்கு அச்சம் வந்தவாசி மக்களை…

திருவண்ணாமலை கோயில் யானை ருக்குவிற்கு மணி மண்டபம் கட்டும் பணி தொடக்கம்..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மறைந்த யானை ருக்குவிற்கு ரூ. 49 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான  கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலையில்…

News18 Special : படவேட்டில் அழிந்து வரும் மண்பாண்ட தொழில் – அரசு தனி கவனம் செலுத்துமா?

அழிந்து வரும் சிட்டுக்குருவிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிட்டுக்குருவி வடிவத்தில் கலை நயத்துடன் மண் பொம்மை தயாரித்துள்ளார். Source link

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் நூதன முறைகேடு – கர்ப்பிணி உள்பட 4 பேர் அதிரடி கைது!

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடுஉதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 4 பேர் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த…

பேருந்து இருக்கைக்காக மாணவர்களிடையே வெடித்த மோதல்: செய்யாறில் பரபரப்பு

அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொருவர் சாலை நடுவே சண்டையிட்டு அடித்துக் கொண்டு சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா…

திருவண்ணாமலையில் குடும்பத்துடன் கிரிவலம் சென்று ஆளுநர் சாமி தரிசனம்!

Tiruvannamalai Rn ravi | கால்களில் செருப்பு அணியாமல் வெறும் காலுடன் கிரிவலப் பாதை முழுவதும் நின்றிருந்த சாதுக்களை வணங்கியவாறு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம்…