Category: Tiruvarur District

காதலி தூக்கு போட்டு உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன் கைது

நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு அருகில் உள்ள மருதூர் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 24). இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எழில் நகரில் உள்ள அன்னபூர்ணா பைனான்ஸ்…

அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்த்தால் ஒரு கிராம் தங்கம் பரிசு..!

திருவாரூர் மாவட்டம் செங்காலிபுரம் அருகே அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கச் சொல்லி தலைமை ஆசிரியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். Source link

திருவாரூரில் மாணவிகள் மீது குடி போதையில் தாக்குதல்… 2 இளைஞர்கள் கைது..!

திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவிகள் மீது குடிபோதையில் தாக்குதல் நடத்திய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் அருகே நீலக்குடியில், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்ளது.…

திருவாரூரில் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் சென்ற அமைச்சர் உதயநிதி..!

குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அமைச்சர் உதயநிதியை அழைத்து சென்ற திருவாரூர் திமுக எம்எல்ஏ கலைவாணன். Source link

திருவாரூரில் உலகப் புகழ்பெற்ற ஆழித்தேரோட்டம்… தேரை வடம்பிடித்து இழுக்கும் பக்தர்கள்..!

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை மிக்க திருவாரூர் தேர் 96 அடி உயரம் கொண்டது. மொத்த எடை 300 டன் ஆகும். பங்குனி உத்திர திருவிழாவின்…

திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பஞ்சபூத தலங்களில் பூமிக்கு உரிய தளமாகவும் சர்வதேச பரிகாரத் தலமாகவும்…

ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை… திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

திருவாரூர் ஆழித் தேரோட்ட திருவிழா வரும் ஏப்ரல் 1ம் தேதி நடைபெற உள்ளதாக திருவாரூர் தியாகராஜர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. Source link

“கொலை செய்து பழி தீர்ப்போம்” – ரவுடி சடலத்தின் முன்பு நின்று சபதமேற்ற கூட்டாளிகள்.. அச்சத்தில் மக்கள்..!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நடேசன் தமிழார்வன் கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பூவனூர் ராஜ்குமார், இரண்டு தினங்களுக்கு…

திருவாரூர் பிரபல ரவுடி கொலை வழக்கு… குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல்துறை..!

திருவாரூர் மாவட்டம் பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜ்குமாரை, 8 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இந்த வழக்கில் ஒளிமதி…