Category: Viluppuram District

8 மணி நேரத்தில் சென்னை- நெல்லை… விழுப்புரத்தில் வந்தே பாரத் ரயில் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்

சென்னை– திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நெல்லை…

மகளிர் உரிமை தொகை வரவில்லையா? இதை செய்தால் போதும்!

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ், உரிமைத்தொகை குறித்த குறுஞ்செய்தி வரப்பெறாதவர்கள் மற்றும் குறுஞ்செய்தி வரப்பெற்று வங்கி கணக்கில் பணம் கிடைக்கப்பெறாதவர்களுக்கான அமைக்கப்பட்டுள்ள உதவி…

"அண்ணா குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு தகுதியோ, தராதரமோ இல்லை" – சி.வி.சண்முகம் காட்டம்

CN Annadurai | அண்ணாவை பற்றி அண்ணாமலைக்கு என்ன தெரியும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். Source link

Krishna Jayanthi 2023 : கிருஷ்ணனை கண்முன்னே நிறுத்திய குழந்தைகள்..!

விழுப்புரம் அருகே சங்கரமடம் சங்கரா ஹாலில் விழுப்புரம் சங்கமம் லயன்ஸ் சங்கம் சார்பாக ஸ்ரீராதா கிருஷ்ணா மாறுவேட போட்டி நடந்தது. இதில் விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதிகளிலிருந்து…

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு ஹாக்கி போட்டி..!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 29-ந் தேதியன்று மேஜர் தயான்சந்த்தின் பிறந்த நாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த…

ஆசையாக குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்ட 52 சிறுவர்களுக்கு நேர்ந்த அவலம்.. விழுப்புரத்தில் பரபரப்பு சம்பவம்..

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் உள்பட 94 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

பப்பாளி சாகுபடி மூலம் ரூ.30 லட்சம் வரை சம்பாதிக்கலாம்… ஐடியா தரும் தோட்டக்கலைத்துறை அதிகாரி

விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலை துறை அறிவுறுத்தலின் பெயரில் பல்வேறு விவசாயிகள் பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டு…

மாடித்தோட்டம் ஈஸியா அமைக்கலாம்! தோட்டக்கலைத் துறை அதிகாரி விளக்கம்

விழுப்புரம் மாவட்டம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் தோட்டக்கலைத் துறை சார்பாக வீட்டிலேயே மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள்…

ஆடி மாதத்தில் அம்மனுக்கு இதை செய்தால் திருமண தடை நீங்கும்.. விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..

Villuppuram Veeravazhi Amman Temple : விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள வீரவாழியம்மன் கோவிலில் ஆடி மாதத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. Source link

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

விழுப்புரம் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மாவட்டத்தில் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…